இருள்நாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இருள்நாறி என வழங்கப்பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. |
இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. |
||
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. |
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். <br /> |
||
அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. <br /> |
|||
இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. |
|||
“பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். |
“பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். |
20:25, 15 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும்.
அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை.
இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
“பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.