ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:
* அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
* அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.


* முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகின்றது..
* முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகின்றது.

==உருப்படிகள்==
# வர்ணம் : ''"ஜலஜாக்ஷா"'' - ஆதி - [[மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்]].
# கிருதி : ''"வாதாபி கணபதீம்"'' - ஆதி - [[முத்துஸ்வாமி தீஷிதர்]].
# கிருதி : ''"ரகு நாயகா"'' - ரூபகம் - [[தியாகராஜர்]].
# கிருதி : ''"கந்தனைக் காணாமல்"'' - ஜம்பை - [[பெரியசாமித்தூரன்]].
# திருவருட்பா : ''"தயாகி தந்தையும்"'' - கண்ட சாபு - [[இராமலிங்க அடிகள்]].

[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]

15:27, 7 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

ஹம்சத்வனி

  • இது 29வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.
ஆரோகணம்: ஸ ரி23 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப க3 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

  • மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே நாகஸ்வராளி இராகம் ஆகும்.
  • ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
  • அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
  • முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகின்றது.

உருப்படிகள்

  1. வர்ணம் : "ஜலஜாக்ஷா" - ஆதி - மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்.
  2. கிருதி : "வாதாபி கணபதீம்" - ஆதி - முத்துஸ்வாமி தீஷிதர்.
  3. கிருதி : "ரகு நாயகா" - ரூபகம் - தியாகராஜர்.
  4. கிருதி : "கந்தனைக் காணாமல்" - ஜம்பை - பெரியசாமித்தூரன்.
  5. திருவருட்பா : "தயாகி தந்தையும்" - கண்ட சாபு - இராமலிங்க அடிகள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சத்வனி&oldid=93391" இலிருந்து மீள்விக்கப்பட்டது