நான்காம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நான்காம் கிரகோரி கல்வித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
நான்காம் கிரகோரி
'''நான்காம் கிரகோரி''' (''Gregory IV'') 827-844 காலகட்டத்தில் [[திருத்தந்தையாக]] இருந்தவர்.


கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் பாப்பு பாஸ்கல் இந்த பாப்புதான் கிரகோரியை கர்தினாலாக உயர்தி '''புனித மாற்கு''' பசிலிக்காவின் அதிபராக்கினார் பாப்புவாக தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது ஏற்க மறுதார் ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்
கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் [[முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)| திருத்தந்தை பாஸ்கல்]]. இவர்தான் கிரகோரியை [[கர்தினால்|கர்தினாலாக]] உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார். கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது அதனை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்.

முகமதியர் சிசிலி நகருக்குள் இருந்தனர் உரோமைக்குள்ளும் வந்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் திரு நகர் சுற்று சுவர்களை மராமத்துப் பணி செய்தார்
இவரது காலத்தில்தான் முதன் முறையாக '''அனைத்துப் புனிதர்களின் விழா''' நவம்பர் முதல் நாளில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஆனை பிறப்பிதவர் கி.பி 844 ல் இறைவனடி சேர்ந்தார்
அப்போது முஸ்லிமகள் முகமதியர் சிசிலி நகரை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் உரோமைக்குள்ளும் வந்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் திரு நகர் சுற்று சுவர்களை மராமத்துப் பணி செய்தார். இவரது காலத்தில்தான் முதன் முறையாக ”அனைத்துப் புனிதர்களின் விழா” நவம்பர் முதல் நாளில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. கிரகோரி கி.பி 844 ல் இறந்தார்.

{{திருத்தந்தையர்}}

[[en:Pope Gregory IV]]
[[af:Pous Gregorius IV]]
[[an:Gregorio IV]]
[[be:Рыгор IV, Папа Рымскі]]
[[br:Gregor IV]]
[[bg:Григорий IV]]
[[ca:Gregori IV]]
[[ceb:Gregorio IV]]
[[cs:Řehoř IV.]]
[[da:Pave Gregor 4.]]
[[de:Gregor IV.]]
[[et:Gregorius IV]]
[[es:Gregorio IV]]
[[eo:Gregorio la 4-a]]
[[eu:Gregorio IV.a]]
[[fa:گرگوری چهارم]]
[[fr:Grégoire IV]]
[[gl:Gregorio IV, papa]]
[[ko:교황 그레고리오 4세]]
[[hr:Grgur IV.]]
[[id:Paus Gregorius IV]]
[[it:Papa Gregorio IV]]
[[jv:Paus Gregorius IV]]
[[ka:გრიგოლ IV (პაპი)]]
[[sw:Papa Gregori IV]]
[[la:Gregorius IV]]
[[lt:Grigalius IV]]
[[hu:IV. Gergely pápa]]
[[mk:Папа Григур IV]]
[[mr:पोप ग्रेगोरी चौथा]]
[[mn:IV Грегориус]]
[[nl:Paus Gregorius IV]]
[[ja:グレゴリウス4世 (ローマ教皇)]]
[[pl:Grzegorz IV (papież)]]
[[pt:Papa Gregório IV]]
[[ro:Papa Grigore al IV-lea]]
[[ru:Григорий IV (папа римский)]]
[[sk:Gregor IV. (pápež)]]
[[fi:Gregorius IV]]
[[sv:Gregorius IV]]
[[tl:Gregorio IV]]
[[th:สมเด็จพระสันตะปาปาเกรกอรีที่ 4]]
[[uk:Григорій IV]]
[[vi:Giáo hoàng Grêgôriô IV]]
[[war:Papa Gregorio IV]]
[[yo:Pope Gregory IV]]
[[zh:教宗額我略四世]]

12:11, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

நான்காம் கிரகோரி (Gregory IV) 827-844 காலகட்டத்தில் திருத்தந்தையாக இருந்தவர்.

கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை பாஸ்கல். இவர்தான் கிரகோரியை கர்தினாலாக உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார். கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது அதனை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்.

அப்போது முஸ்லிமகள் முகமதியர் சிசிலி நகரை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் உரோமைக்குள்ளும் வந்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் திரு நகர் சுற்று சுவர்களை மராமத்துப் பணி செய்தார். இவரது காலத்தில்தான் முதன் முறையாக ”அனைத்துப் புனிதர்களின் விழா” நவம்பர் முதல் நாளில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. கிரகோரி கி.பி 844 ல் இறந்தார்.