இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"'''இரண்டாம் லூசியுஸ்''' போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
போலோனா என்ற பிறந்தவர் ஒரு அருள்பணியாளராக பேராலயதின் சட்ட வல்லுனராயிருந்தார் கி.பி 1124 ம் ஆண்டு சாந்தா குரோஸ் ஆலயத்தில் கர்தினால் குருவாக நியமிக்கப்பட்டார் கி.பி 1125 ல் பாப்புவின பிரதிநிதியாக ஜெர்மனிக்கு அனுப்பட்டார். புனித நார்பெட்,மாதெபெர்க் ஆயராக இவரால்தான் நியமனம் செய்யப்பட்டார் திருதந்தை இரண்டாம் இன்னோசென்டை எதிர் பாப்பு அனக்லிட்டிமிருந்து இவர்தான் பாதுகாத்தார் இவர் இரண்டாம் இன்னோசென்ட் பாப்புவின் ஆவணக்காப்பாளராகவும் நூலுகக்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் . |
போலோனா என்ற பிறந்தவர் ஒரு அருள்பணியாளராக பேராலயதின் சட்ட வல்லுனராயிருந்தார் கி.பி 1124 ம் ஆண்டு சாந்தா குரோஸ் ஆலயத்தில் கர்தினால் குருவாக நியமிக்கப்பட்டார் கி.பி 1125 ல் பாப்புவின பிரதிநிதியாக ஜெர்மனிக்கு அனுப்பட்டார். '''புனித நார்பெட்''',மாதெபெர்க் ஆயராக இவரால்தான் நியமனம் செய்யப்பட்டார் திருதந்தை இரண்டாம் இன்னோசென்டை எதிர் பாப்பு அனக்லிட்டிமிருந்து இவர்தான் பாதுகாத்தார் இவர் இரண்டாம் இன்னோசென்ட் பாப்புவின் ஆவணக்காப்பாளராகவும் நூலுகக்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் . |
||
''''''கி.பி 1144 மார்ச் 12 ல்'''''' தேர்வு செய்யப்பட்டார் பாப்புவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் |
''''''கி.பி 1144 மார்ச் 12 ல்'''''' தேர்வு செய்யப்பட்டார் பாப்புவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் |
||
திருதந்தை என்ற நிலையில் சிசிலி நாட்டு மன்னன் ரோஜருடன் சமத்தான்ம் செய்ய விருப்பினார் ஆனால் மன்னரின் எதிர்ப்பார்ப்புகள் மட்டு மீறியதாயிருந்தது என்வே அந்த உறவு தேவையில்லை என்று கர்தினால்கள் கருத்துத் தெரிவித்தனர் |
திருதந்தை என்ற நிலையில் சிசிலி நாட்டு மன்னன் ரோஜருடன் சமத்தான்ம் செய்ய விருப்பினார் ஆனால் மன்னரின் எதிர்ப்பார்ப்புகள் மட்டு மீறியதாயிருந்தது என்வே அந்த உறவு தேவையில்லை என்று கர்தினால்கள் கருத்துத் தெரிவித்தனர் |
11:44, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
இரண்டாம் லூசியுஸ்
போலோனா என்ற பிறந்தவர் ஒரு அருள்பணியாளராக பேராலயதின் சட்ட வல்லுனராயிருந்தார் கி.பி 1124 ம் ஆண்டு சாந்தா குரோஸ் ஆலயத்தில் கர்தினால் குருவாக நியமிக்கப்பட்டார் கி.பி 1125 ல் பாப்புவின பிரதிநிதியாக ஜெர்மனிக்கு அனுப்பட்டார். புனித நார்பெட்,மாதெபெர்க் ஆயராக இவரால்தான் நியமனம் செய்யப்பட்டார் திருதந்தை இரண்டாம் இன்னோசென்டை எதிர் பாப்பு அனக்லிட்டிமிருந்து இவர்தான் பாதுகாத்தார் இவர் இரண்டாம் இன்னோசென்ட் பாப்புவின் ஆவணக்காப்பாளராகவும் நூலுகக்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் .
'கி.பி 1144 மார்ச் 12 ல்' தேர்வு செய்யப்பட்டார் பாப்புவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்
திருதந்தை என்ற நிலையில் சிசிலி நாட்டு மன்னன் ரோஜருடன் சமத்தான்ம் செய்ய விருப்பினார் ஆனால் மன்னரின் எதிர்ப்பார்ப்புகள் மட்டு மீறியதாயிருந்தது என்வே அந்த உறவு தேவையில்லை என்று கர்தினால்கள் கருத்துத் தெரிவித்தனர்
மன்னன் போருக்கு தயரானான் . பேரரசரின் உதவியை நாடினார் பாப்பு . ஆனால் கை கூடவில்லை உரோமையை காபாற்ற வேறு வழியில்லாத்தால் மன்னன் ரோஜருக்கு எதிராக பாப்புவே சிறு படையுடன் போராடினார் ஆனால் வெற்றி இயலவில்லை காயமுற்றார் அந்த விழுப்புண் திருதந்தையின் மணரத்திற்குக் காரணமாயிற்று கி.பி 1145 பிப்ரவரி 15 ல் காலமானார் நகரில்