மீட் ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | |||
{{விக்கியாக்கம்}} |
|||
⚫ | '''சார்லஸ் மீட் ஐயர்''' (1792- 1873) |
||
==மேலாடைப் போராட்டம்== |
|||
இவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேலாடையை பயன்படுத்தினர். இதை எதிர்த்த மேல் சாதியினர் கீழ் சாதி பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது |
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேலாடையை பயன்படுத்தினர். இதை எதிர்த்த மேல் சாதியினர் கீழ் சாதி பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது எனக் கலவரம் செய்தனர். 1822 ஆம் ஆண்டு மே மாதம் [[கல்குளம்]] மற்றும் [[இரணியல்]] பகுதிகளில் பிரச்சனைகள் உருவாயின. சார்லஸ் மீட் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். 1823 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தக் கிறித்தவ பெண்கள் மட்டும் குப்பாயம் என்ற மேலாடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் 1829 ஆம் ஆண்டு மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டது. சார்லஸ் மீட் கீழ் சாதியினரைத் திரட்டி அவர்கள் மேலாடை அணிய சட்டம் இயற்றப்பட வேண்டுமென போராட்டங்கள் நடத்தினார். [[தோள் சீலைப் போராட்டம்|மேலாடைக் கலகம்]] என அழைக்கப்படும் இந்த போராட்டங்களின் வழியாக 1859 ஆம் ஆண்டு கிறித்தவப் பெண்களுக்கு மேலாடை அணிய நிரந்தரமான உரிமை கிட்டியது. இவர் 1873 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் மரணமடைந்தார். |
||
[[பகுப்பு:கிறித்தவ போதகர்கள்]] |
[[பகுப்பு:கிறித்தவ போதகர்கள்]] |
16:46, 18 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
சார்லஸ் மீட் ஐயர் (1792- 1873) இந்தியாவில் மிஷனரிப் பணி செய்த ஒரு கிறித்தவ போதகர். 1792 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் பிரிஸ்டல் (Bristol) என்னுமிடத்தில் பிறந்தார். 1818 ஆம் ஆண்டு லண்டன் மிஷனெரி சங்கத்தின் அருட்பணியாளராக தென் திருவிதாங்கூரிலுள்ள நாகர்கோவிலுக்கு வந்தார்.
மேலாடைப் போராட்டம்
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேலாடையை பயன்படுத்தினர். இதை எதிர்த்த மேல் சாதியினர் கீழ் சாதி பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது எனக் கலவரம் செய்தனர். 1822 ஆம் ஆண்டு மே மாதம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் பிரச்சனைகள் உருவாயின. சார்லஸ் மீட் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். 1823 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தக் கிறித்தவ பெண்கள் மட்டும் குப்பாயம் என்ற மேலாடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் 1829 ஆம் ஆண்டு மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டது. சார்லஸ் மீட் கீழ் சாதியினரைத் திரட்டி அவர்கள் மேலாடை அணிய சட்டம் இயற்றப்பட வேண்டுமென போராட்டங்கள் நடத்தினார். மேலாடைக் கலகம் என அழைக்கப்படும் இந்த போராட்டங்களின் வழியாக 1859 ஆம் ஆண்டு கிறித்தவப் பெண்களுக்கு மேலாடை அணிய நிரந்தரமான உரிமை கிட்டியது. இவர் 1873 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் மரணமடைந்தார்.