தேயிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17: வரிசை 17:


இந்நிலைத்திணையின் [[இருசொற் பெயரீடு|இருசொற்பெயர்]] ''Camellia sinensis'' என்பதாகும், இங்கு ''sinensis'' என்பது [[இலத்தீன்]] மொழியில் [[சீனா|சீனாவைச் சேர்ந்த]] என்ற பொருள்படும். ''Camellia'' என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற [[இயேசு சபை]] பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய [[கரோலஸ் லின்னேயஸ்]] அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.
இந்நிலைத்திணையின் [[இருசொற் பெயரீடு|இருசொற்பெயர்]] ''Camellia sinensis'' என்பதாகும், இங்கு ''sinensis'' என்பது [[இலத்தீன்]] மொழியில் [[சீனா|சீனாவைச் சேர்ந்த]] என்ற பொருள்படும். ''Camellia'' என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற [[இயேசு சபை]] பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய [[கரோலஸ் லின்னேயஸ்]] அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.
== இந்தியத் தேயிலைகள் ==
[[இந்தியா|இந்தியாவில்]] தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் [[இந்தியா]] திகழ்கிறது. இந்தியாவின் [[வாணிகம்|வாணிகப்]] பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். [[1830]] ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது.
அதற்கு முன்பு [[அசாம்]] காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு [[புவிக் குறியீட்டு எண்]] பெற்றவையாகும்.<br />


இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் [[புவியியல்]] ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் [[டார்ஜிலிங்]], [[அசாம்]], [[நீலகிரி]] ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
== தேயிலை வரலாறு ==
== தேயிலை வரலாறு ==
{{cleanup}}
தேயிலையின் வரலாறு முத்லில் சீனாவில் இருந்தே தொடங்குகிறது.<br />
தேயிலையின் வரலாறு முத்லில் சீனாவில் இருந்தே தொடங்குகிறது.<br />


வரிசை 64: வரிசை 61:
* 1206-1368 யுவான் வமிசம் (Yuan Dynasty)
* 1206-1368 யுவான் வமிசம் (Yuan Dynasty)


== டார்ஜிலிங் தேயிலை ==
==இந்தியத் தேயிலை==
[[இந்தியா|இந்தியாவில்]] தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் [[இந்தியா]] திகழ்கிறது. இந்தியாவின் [[வாணிகம்|வாணிகப்]] பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். [[1830]] ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது.
[[இமயமலை|இமயமலையின்]] பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை [[டார்ஜிலிங்]] தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான [[பருவநிலை]], [[மழை|மழையளவு]], [[மண்வளம்]] மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் [[டர்ஜிலிங்]] தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும்.
அதற்கு முன்பு [[அசாம்]] காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு [[புவிக் குறியீட்டு எண்]] பெற்றவையாகும்.<br />


இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் [[புவியியல்]] ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் [[டார்ஜிலிங்]], [[அசாம்]], [[நீலகிரி]] ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
==அசாம் தேயிலை==
டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும்.


[[இமயமலை|இமயமலையின்]] பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை [[டார்ஜிலிங்]] தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான [[பருவநிலை]], [[மழை|மழையளவு]], [[மண்வளம்]] மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் [[டர்ஜிலிங்]] தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவைஅயை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை [[ருஷ்யா]], [[பிரித்தானியா|பிரிட்டன்]], [[அமெரிக்கா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]], [[போலந்து]], [[ஜெர்மனி]], [[ஆப்கானிஸ்தான்]] உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.<br />
== நீலகிரித் தேயிலை ==
தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவைஅயை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர்.

== இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி ==
இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை [[ரஷ்யா]], [[பிரித்தானியா|பிரிட்டன்]], [[அமெரிக்கா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]], [[போலந்து]], [[ஜெர்மனி]], [[ஆப்கானிஸ்தான்]] உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.<br />


== தேயிலை விளையும் பிற நாடுகள் ==
== தேயிலை விளையும் பிற நாடுகள் ==
இந்தியாவைப் போலவே [[சீனா]], [[இலங்கை]], [[கென்யா]], [[துருக்கி]], [[இந்தோனேசியா]], [[வியட்நாம்]], [[வங்காளதேசம்]], [[மாலவி]], [[உகாண்டா]],[[தான்சானியா]] போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.
தேயிலை [[சீனா]], [[இலங்கை]], [[கென்யா]], [[துருக்கி]], [[இந்தோனேசியா]], [[வியட்நாம்]], [[வங்காளதேசம்]], [[மாலாவி]], [[உகண்டா]],[[தன்சானியா]] போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.

==மருத்துவ குணங்கள்==
==மருத்துவ குணங்கள்==



15:41, 14 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

தேயிலை
Camellia sinensis இலைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Ericales
குடும்பம்: Theaceae
பேரினம்: கமேல்லியா Camellia
இனம்: C. sinensis
இருசொற் பெயரீடு
Camellia sinensis
(L.) Kuntze
தன்சானியாவில் தேயிலை பறிக்கும் காட்சி

தேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.

இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் Camellia sinensis என்பதாகும், இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.

தேயிலை வரலாறு

தேயிலையின் வரலாறு முத்லில் சீனாவில் இருந்தே தொடங்குகிறது.


  • 2737 B.C. -சீனாவின் இரண்டாம் மன்னரான 'சென் நுங்' என்பவர். தனது குடும்பத்தாருடன் ஒருநாள் மலை யேறும்போது தேயிலையைக் கண்டுபிடித்தார் முதலில் கசப்பாக இருந்ததினால் அதனை மூலிகை என்றே எண்ணினார். அதனை சுடுநீரில் கொதிக்க வைத்துக் குடித்தார். எனவே அவரே முதன் முதலில் தேயிலையைக் கண்டறிந்தவர் என வரலாறு கூறுகிறது.
  • 350 A.D.சீன அகராதிகளில் தேயிலையை 'எர்க் யா'(Erh Ya) எனாழைத்ததாக குறிப்புள்ளது.
  • 400-600-தேயிலையை சீன மக்கள் மருத்துவத்திற்காகப் பயன் படுத்தினர். எனவே சீனாவில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. சீனர்கள் தேநீருடன் இஞ்சி,நறுமணப் பொருட்கள், ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பருகினர்.
  • 400-சீனா அகராதியில் 'குவாங் யா' என அழைக்கப்பட்ட தேயிலை தாயரிப்பு பற்றி படிபடியாக விளக்கம் தரப்பட்டது


  • 479-மங்கோலியர்கள் துருக்கியர்களுடன் தேயிலை வணிகத்தில் ஈடுபட்டனர்.
  • 593-புத்த மதத்துடன் சேர்ந்து தேயிலையும் ஜப்பான் நாட்டிற்குப் பரவியது.சீனாவிற்கு புத்த மதக் கல்வி கற்கச் சென்ற ஜப்பானிய மத குருமார்கள் தங்களுடன் தேயிலை விதைகளையும் தனது நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
  • 618-907 'டி ஆங்' வம்சம் சீனாவில் இருந்தபோது அனைவராலும் விரும்பிப் பருகப்பட்ட பானமாக தேநீர் இருந்தது. மக்கள் சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக தேநீரைப் பெருவாரியாகப் பருகினர்.


  • 648-749-ஜப்பானியத் துறவியான 'கியோக்கி' 49 புத்தக் கோவில்களைச் சுற்றிலும் உள்ள தோட்டங்களில் தேயிலைச் செடிகளைப் பயிரிட்டார்.
  • ஜப்பானில் தேயிலைப் பயிரிடுவதற்கு அதிக செலவானதால் அதனை மேல் தட்டு மக்கள் மட்டுமே பருகினார்கள்
  • 725-729-சீனர்கள் தேயிலையை 'ச்சா' என அழைத்தனர். ஜப்பானிய மன்னர் புத்ததுறவிகளுக்கு தூளாக்கப்பட்ட தேயிலையை 'ஹைக்கி சா'(hiki-cha) வழங்கினார்.


  • 780 களில் சீனாவில் முதன் முதலில் தேயிலைக்கான வரி வசூலிக்கப்பட்டது.
  • சீனக் அறிஞர் "லூ யூ" தனது நாவலான "ச்சா சிங்" (The Classic of Tea) என்ற நூலில் தேநீர் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் சீனாவின் தேயிலை உற்பத்தி மற்றும் தயாரிப்பு முறைகளைப் பற்றி விளக்கியுள்ளார்.
  • 805 புத்த மதத்துடன் தேயிலையும் ஜப்பானில் வேகமாகப் பரவியது. சீனாவில் கற்கச் சென்றா ஜப்பானியத் துறவிகளான "சைச்சோ" ,கொபொ டைஷி" ஆகியோர் தேயிலை பயிரிடும் முறை அது தொடர்பான உத்திகள் மற்றும் தேயிலை விதைகள் ஆகியவற்றுடன் ஜப்பான் திரும்பி ஜப்பானியக் கோவில் தோட்டங்களில் பயிரிட ஆரம்பித்தனர்.


  • 960-1280 சங் வமிசம்(Sung Dynasty)-சீனாவில் தேயிலை பருகுவதற்காகவே பாண்டங்கள்(Tea cups) தயாரிக்கப்பட்டன.பல்வேறு சுவைகளிலும் நறுமணங்களோடும் தேநீர் தயரிக்கப்பட்டது.
  • ஜப்பானில் "ஜென் புத்தமதம்" தேநீர் அருந்துவதைப் புனிதமாகக் கருதியது.


  • 1101-1125 சீன மன்னர் ஹுயி சுங் காலத்தில் சீனாவில் பல்வேறு இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் பரவியது.
  • 1191 - ஜப்பானில் ஜென் புத்த மதத்தை அறிமுகம் செய்த துறவியான "ஈசாய்" சீனாவில் இருந்து தேயிலை விதைகளை எடுத்துச் சென்று கியோட்டோ கோவிலைச் சுற்றிலும் அதைப் பரப்பினார்.
  • 1206-1368 யுவான் வமிசம் (Yuan Dynasty)

இந்தியத் தேயிலை

இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக் குறியீட்டு எண் பெற்றவையாகும்.

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.

இமயமலையின் பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டர்ஜிலிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவைஅயை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தேயிலை விளையும் பிற நாடுகள்

தேயிலை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா,தன்சானியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.

மருத்துவ குணங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேயிலை&oldid=927259" இலிருந்து மீள்விக்கப்பட்டது