மார்க்கண்டு சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎யோகசுவாமியுனான தொடர்பு: cat change, replaced: பகுப்பு:ஆன்மீகவாதிகள் → பகுப்பு:ஆன்மிகவாதிகள் using AWB
No edit summary
வரிசை 4: வரிசை 4:
caption= |
caption= |
dead=dead |
dead=dead |
birth_date= தெரியாது|
birth_date= 29-01-1899|
birth_place= தெரியாது, {{SRI}}|
birth_place= பிரான்பற்று (யாழ்ப்பாணம்), {{SRI}}|
death_date= தெரியாது|
death_date= 29-05-1984|
death_place= [[கைதடி]], [[யாழ்ப்பாணம்]], {{SRI}}
death_place= [[கைதடி]], [[யாழ்ப்பாணம்]], {{SRI}}
}}
}}


மார்க்கண்டு சுவாமிகள் [[யாழ்ப்பாணம்]] [[கைதடி]]யில் உறைந்தவர். யாழ்ப்பாணம் [[சிவயோகசுவாமி|யோகசுவாமிகளது]] துறவுச் சீடர்களுள் தலையான இவர் ஒரு தன்னையுணர்ந்த ஞானியாவார். அமைதியே வடிவான இவர் ஒரு இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஊழியர் ஆவார்.
மார்க்கண்டு சுவாமிகள் [[யாழ்ப்பாணம்]] [[கைதடி]]யில் உறைந்தவர். யாழ்ப்பாணம் [[சிவயோகசுவாமி|யோகசுவாமிகளது]] துறவுச் சீடர்களுள் தலையான இவர் ஒரு தன்னையுணர்ந்த ஞானியாவார். யோகசுவாமிகள் ”இவரை உங்களுக்கு ஒரு திசைகாட்டியாக வைத்துள்ளேன்” எனக் குறிப்பிடுவார்.


==வாழ்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரான்பற்று என்னும் சிற்றூரில் 29-01-1899 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் சரவணமுத்து தினமும் மாட்டு வண்டியிற் சுண்ணாகம் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்யும் சிறு வியாபாரியே.

==கல்வி==
தனது ஆரம்பக் கல்வியை பிரான்பற்றுச் சிறுவர் பாடசாலையிலும், வடலியடைப்புச் சைவ வித்தியாலயத்திலும் பயின்றார். பின் கந்தரோடை இந்துக் கல்லூரியில் கற்று “கேம்பிரிச் சீனியர்“ தேர்விற் சித்தியடைந்தார்.


==தொழில்==
==தொழில்==
பாடசாலைப் படிப்பு முடிந்த பின்னர் நில அளவைத் திணைக்களத்தில் எழுது வினைஞர் தொழில் கிடைத்தது. தியத்தலாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இத்திணைக்களத்தில் பணியாற்றினார்.


==யோகசுவாமியுனான தொடர்பு==
==யோகசுவாமியுடனான தொடர்பு==


[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]

14:12, 3 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

மார்க்கண்டு சுவாமி
பிறப்பு29-01-1899
பிரான்பற்று (யாழ்ப்பாணம்),  இலங்கை
இறப்பு29-05-1984
கைதடி, யாழ்ப்பாணம்,  இலங்கை

மார்க்கண்டு சுவாமிகள் யாழ்ப்பாணம் கைதடியில் உறைந்தவர். யாழ்ப்பாணம் யோகசுவாமிகளது துறவுச் சீடர்களுள் தலையான இவர் ஒரு தன்னையுணர்ந்த ஞானியாவார். யோகசுவாமிகள் ”இவரை உங்களுக்கு ஒரு திசைகாட்டியாக வைத்துள்ளேன்” எனக் குறிப்பிடுவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரான்பற்று என்னும் சிற்றூரில் 29-01-1899 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் சரவணமுத்து தினமும் மாட்டு வண்டியிற் சுண்ணாகம் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்யும் சிறு வியாபாரியே.

கல்வி

தனது ஆரம்பக் கல்வியை பிரான்பற்றுச் சிறுவர் பாடசாலையிலும், வடலியடைப்புச் சைவ வித்தியாலயத்திலும் பயின்றார். பின் கந்தரோடை இந்துக் கல்லூரியில் கற்று “கேம்பிரிச் சீனியர்“ தேர்விற் சித்தியடைந்தார்.

தொழில்

பாடசாலைப் படிப்பு முடிந்த பின்னர் நில அளவைத் திணைக்களத்தில் எழுது வினைஞர் தொழில் கிடைத்தது. தியத்தலாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இத்திணைக்களத்தில் பணியாற்றினார்.

யோகசுவாமியுடனான தொடர்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கண்டு_சுவாமிகள்&oldid=835173" இலிருந்து மீள்விக்கப்பட்டது