மேல இலந்தைகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
{{Infobox Indian Jurisdiction | |
||
|நகரத்தின் பெயர் = மேல இலந்தைகுளம் | |
|நகரத்தின் பெயர் = மேல இலந்தைகுளம் | |
||
| |
|other_name = மேல இலந்தைக்குளம் | |
||
|latd =8.9428 |
|latd =8.9428 |
||
|latm= |lats = | |
|latm= |lats = | |
18:31, 9 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்
மேல இலந்தைகுளம் மேல இலந்தைக்குளம் | |||||||
அமைவிடம் | 8°56′34″N 77°41′09″E / 8.9428°N 77.6858°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 3,583 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 475 மீட்டர்கள் (1,558 அடி) | ||||||
குறியீடுகள்
|
மேல இலந்தைகுளம் (Mela Ilandaikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
வரலாறு
மேல இலந்தைகுளம் இவ்வூருக்கு இந்தப் பெயர் வர இந்த ஊரில் உள்ள 3 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் கொண்ட குளமும் ஒரு காரணமாகும். இந்தக் குளத்தில் சேமிக்கப்படும் மழை நீர் விவசாயத்துக்கு மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தக் குளத்தில் இலந்தை மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது.
மக்கள்வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள்.
திருவிழாக்கள்
- தூய பவுல் ஆலய பிரதிஷ்டை திருவிழா (7 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம்.
- ஆர்.சி கத்தோலிக்கத் திருவிழா (3 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம்.
- இந்துக்களின் கோவில்கொடை (3 நாடகள்) திசம்பர் மாதம்
பள்ளிககூடங்கள்
- டீ.டி.டீ.ஏ நடுநிலைப்பள்ளி (1 முதல் 8 முடிய)
- திரு இருதய மேல் நிலைப் பள்ளி (1 முதல் 12 முடிய)
மின்சாரம் தயாரிப்பு
இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் 500 மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு காற்றாடியின் மூலம் 1250 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகிரது.
படத்தொகுப்புகள்
-
மேல இலந்தைகுளத்தில் உள்ள தூய பவுல் தேவாலயத்தின் கோபுரம்
-
மேல இலந்தைகுளத்தில் உள்ள ஆர்.சி கத்தோலிக்கத் தேவாலயம்
-
காற்றில் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலையின் முழு அளவு காற்றாடியின் தோற்றம்
ஆதாரம்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை