சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"**///சேதிராயர் இது ஒரு நீக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
"'''சேதிராயர்''' பன்னிரு திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.
**///சேதிராயர்
இது ஒரு நீக்கப்பட்ட பக்கமாகும்.


தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தையாகிய நரசிங்க முனையார் வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் இறைவன் மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.
தங்களின் வசதிக்காக இப்பக்கத்தின் நீக்கல் மற்றும் நகர்த்தல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.


[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
* 12:41, 1 பெப்ரவரி 2011 Sodabottle (பேச்சு | பங்களிப்புகள்) "சேதிராயர்" நீக்கப்பட்டது ‎ (பதிப்புரிமை மீறல்: http://thevarthalam.blogspot.com/2010/03/blog-post_767.html)////*

வணக்கம் நான் விக்கி பக்கங்களில் ஓய்வு நேரத்தில் பங்கு கொண்ட வருகிறேன் ..
என்னாலான உழைப்பை தமிழுலகுக்கு நாடு நிலையோடு செய்து வருகிறேன் .என்னால் எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை
விக்கி பக்கங்களில் எழுதி தொகுத்தேன்..
தற்போது அது நீக்கப்பட்டுள்ளது ...
காரணம் பதிப்பு உரிமை மீறல் என்று உளது ..காரணம் பதிப்பு உரிமை மீறல் என்று உளது ..
இது பதிப்பு உரிமை மீறல் இல்லை இது என்னுடைய சொந்த ஆய்வு கட்டுரை ஆகும்.

http://thevarthalam.blogspot.com/2010/03/blog-post_767.html
தேவர்தளம் எனும் இந்த வலைபூ மார்ச்சு 2010 ஆண்டில் இந்த கட்டுரை பதிப்பு செய்து வெளிட்டுள்ளது .

இதை நான் என்னுடைய வலைப்பூவில்
http://devarbook.blogspot.com/2010_02_01_archive.html பிப்ரவரி 18-2010 ஆண்டில் வெளிட்டு இருக்கிறேன்.
இது சேதிராயர்தமிழ் கூறு நல்லுலகுதுக்கு சொந்தம் நான் எவ்வித பதிப்பு உரிமையை யாருக்கும் தரவில்லை.

விக்கி பக்கங்கள் இந்த கட்டுரை தொகுப்பை மீண்டும் பதிப்பு செய்தால் .என்னுடைய வரலாற்று ஆய்வுகள் தொடரவும்
நான் தொடர்ந்து பணி செய்யவும் ஊக்கமாக இருக்கும் நன்றி .

15:08, 30 மே 2011 இல் நிலவும் திருத்தம்

சேதிராயர் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.

தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தையாகிய நரசிங்க முனையார் வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் இறைவன் மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதிராயர்&oldid=779642" இலிருந்து மீள்விக்கப்பட்டது