புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 41°53′9.26″N 12°30′22.16″E / 41.8859056°N 12.5061556°E / 41.8859056; 12.5061556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
 
சி திருத்தம்
வரிசை 30: வரிசை 30:
'''புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்''' என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Basilica_of_St._John_Lateran புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில்.]</ref>. உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் ''Archbasilica of St. John Lateran'' என்றும் இத்தாலிய மொழியில் ''Arcibasilica Papale di San Giovanni in Laterano'' என்றும் வழங்கப்படுகிறது.
'''புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்''' என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Basilica_of_St._John_Lateran புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில்.]</ref>. உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் ''Archbasilica of St. John Lateran'' என்றும் இத்தாலிய மொழியில் ''Arcibasilica Papale di San Giovanni in Laterano'' என்றும் வழங்கப்படுகிறது.


ஆயினும் இக்கோவிலின் அதிகாரப்பூர்வமான முழுப்பெயர் இலத்தீனில் ''Archibasilica Sanctissimi Salvatoris et Sanctorum Iohannes Baptista et Evangelista in Laterano'' என்றும், இத்தாலிய மொழியில் ''Arcibasilica del Santissimo Salvatore e Santi Giovanni Battista ed Evangelista in Laterano'' என்றும், ஆங்கிலத்தில் ''Archbasilica of the Most Holy Saviour and Sts. John the Baptist and the Evangelist at the Lateran'' வழக்கத்தில் உள்ளது.
ஆயினும் இக்கோவிலின் அதிகாரப்பூர்வமான முழுப்பெயர் இலத்தீனில் ''Archibasilica Sanctissimi Salvatoris et Sanctorum Iohannes Baptista et Evangelista in Laterano'' என்றும், இத்தாலிய மொழியில் ''Arcibasilica del Santissimo Salvatore e Santi Giovanni Battista ed Evangelista in Laterano'' என்றும், ஆங்கிலத்தில் ''Archbasilica of the Most Holy Saviour and Sts. John the Baptist and the Evangelist at the Lateran'' என்றும் வழக்கத்தில் உள்ளது.


==பழமையான கோவில்==
==பழமையான கோவில்==

05:01, 13 மே 2011 இல் நிலவும் திருத்தம்

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில்
தூய்மைமிகு மீட்பருக்கும் புனித திருமுழுக்கு யோவானுக்கும் புனித நற்செய்தியாளர் யோவானுக்கும் நேர்ந்தளிக்கப்பட்ட முதன்மைப் பேராலயம்.
"உரோமையிலும் உலகெங்கிலும் உள்ள கோவில்களுக்கெல்லாம் தாயும் தலைமையுமான கோவில்"
புனித இலாத்தரன் யோவான் பெருங்கோவில் - முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வத்திக்கான் நகர் உரோமை (வத்திக்கான் நகர்-நாடு ஆளுகைக்குட்பட்டது)
புவியியல் ஆள்கூறுகள்41°53′9.26″N 12°30′22.16″E / 41.8859056°N 12.5061556°E / 41.8859056; 12.5061556
சமயம்உரோமன் கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகி.பி. 324
நிலைபெருங்கோவில் (உயர் பேராலயம்)
தலைமைஅகுஸ்தீனோ வல்லீனி - திருத்தந்தையின் பதில்-குரு
இணையத்
தளம்
Official Website

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும்[1]. உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் Archbasilica of St. John Lateran என்றும் இத்தாலிய மொழியில் Arcibasilica Papale di San Giovanni in Laterano என்றும் வழங்கப்படுகிறது.

ஆயினும் இக்கோவிலின் அதிகாரப்பூர்வமான முழுப்பெயர் இலத்தீனில் Archibasilica Sanctissimi Salvatoris et Sanctorum Iohannes Baptista et Evangelista in Laterano என்றும், இத்தாலிய மொழியில் Arcibasilica del Santissimo Salvatore e Santi Giovanni Battista ed Evangelista in Laterano என்றும், ஆங்கிலத்தில் Archbasilica of the Most Holy Saviour and Sts. John the Baptist and the Evangelist at the Lateran என்றும் வழக்கத்தில் உள்ளது.

பழமையான கோவில்

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில் கத்தோலிக்க திருச்சபையின் பெருங்கோவில்களிலெல்லாம் மிகப் பழமையானதும் முதன்மையானதும் ஆகும். உலகமனைத்திற்கும் "தாய்க் கோவிலாகவும்" "தலைமைக் கோவிலாகவும்" இப்பெருங்கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்குத் தலைமைக் குருவாக கர்தினால் அகுஸ்தீனோ வல்லீனி என்பவர் உள்ளார். இவர் திருத்தந்தையின் பதில் குருவாக இங்கு பணிபுரிகிறார்.

கிறித்துவுக்கு அர்ப்பணமான கோவில்

இப்பெருங்கோவிலின் முகப்பில் "Christo Salvatori" என்னும் சொற்கள் பதிக்கப்பட்டு்ள்ளன. இதற்கு "மீட்பர் கிறித்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது" என்பது பொருள். இக்கோவில் உரோமை நகரில் அமைந்திருந்தாலும் வத்திக்கான் நகர்-நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது.

இலாத்தரன் அரண்மனை

கோவில் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் "இலாத்தரானி" என்னும் குடும்பத்திற்கு உரிய அரண்மனையாக இருந்தது. எனவே "இலாத்தரன்" என்னும் சொல் இக்கோவில் பெயரோடு இணைக்கப்பட்டது.

உரோமைக்கும் உலகுக்கும் தாயான கோவில்.

ஆதாரங்கள்