மத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மத்வாசார்யா,மத்துவர் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ru:Мадхва
வரிசை 1: வரிசை 1:
'''மத்துவர்''' என்னும் '''மத்வாசார்யா''' தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு, பக்தி, தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு.
'''மத்துவர்''' என்னும் '''மத்வாசார்யா''' தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு, பக்தி, தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு.



[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]


[[en:Madhvacharya]]
[[en:Madhvacharya]]
வரிசை 11: வரிசை 13:
[[pt:Madhva]]
[[pt:Madhva]]
[[ro:Shri Madhvacharya]]
[[ro:Shri Madhvacharya]]
[[ru:Мадхвачарья]]
[[ru:Мадхва]]
[[sa:मध्वाचार्य]]
[[sa:मध्वाचार्य]]
[[sk:Madhva]]
[[sk:Madhva]]
வரிசை 18: வரிசை 20:
[[uk:Мадгвачарья]]
[[uk:Мадгвачарья]]
[[vi:Madhvacharya]]
[[vi:Madhvacharya]]

[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]

20:59, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம்

மத்துவர் என்னும் மத்வாசார்யா தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு, பக்தி, தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்துவர்&oldid=762134" இலிருந்து மீள்விக்கப்பட்டது