தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
| foundation = [[தூத்துக்குடி]]-, [[மே 11]], [[1921]]
| foundation = [[தூத்துக்குடி]]-, [[மே 11]], [[1921]]
| location = [[தூத்துக்குடி]]-, [[இந்தியா]]
| location = [[தூத்துக்குடி]]-, [[இந்தியா]]
| key_people = [[மேலாண் இயக்குனர்|MD]]& [[தலைமை நிர்வாக அதிகாரி]] <br> ''ஏ. கே. ஜெகன்னாதன்''
| key_people = [[மேலாண் இயக்குனர்]]& <br> [[தலைமை நிர்வாக அதிகாரி]] <br> ''ஏ. கே. ஜெகன்னாதன்''
| industry = [[வங்கி]]<br />[[மூலதன சந்தைகள்]] மற்றும் <br />தொடர்புடைய தொழில்கள்
| industry = [[வங்கி]]<br />[[மூலதன சந்தைகள்]] மற்றும் <br />தொடர்புடைய தொழில்கள்
| products = [[கடன்கள்]], [[கடனட்டைகள்]], [[சேமிப்பு]], முதலீடு சாதனங்கள் போன்றவை.
| products = [[கடன்கள்]], [[கடனட்டைகள்]], [[சேமிப்பு]], முதலீடு சாதனங்கள் போன்றவை.

14:01, 18 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைதூத்துக்குடி-, மே 11, 1921
தலைமையகம்தூத்துக்குடி-, இந்தியா
முதன்மை நபர்கள்மேலாண் இயக்குனர்&
தலைமை நிர்வாக அதிகாரி
ஏ. கே. ஜெகன்னாதன்
தொழில்துறைவங்கி
மூலதன சந்தைகள் மற்றும்
தொடர்புடைய தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை.
இணையத்தளம்வங்கியின் இணையதளம்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (ஆங்கிலம்: Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது தூத்துக்குடி நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி நாடார் மகாஜன உறுப்பினர்களால் 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913 ன் கீழ் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.