இலங்கை தொடருந்து போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{mergeto|இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து}}
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து}}
'''இலங்கையில் தொடருந்து போக்குவரத்து வரலாறு''' (Early History of Sri Lanka Railway) [[இலங்கை]]யில் ரயில் சேவையின் ஆரம்பம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகின்றது.
'''இலங்கையில் தொடருந்து போக்குவரத்து வரலாறு''' (Early History of Sri Lanka Railway) [[இலங்கை]]யில் ரயில் சேவையின் ஆரம்பம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகின்றது.



09:05, 31 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் தொடருந்து போக்குவரத்து வரலாறு (Early History of Sri Lanka Railway) இலங்கையில் ரயில் சேவையின் ஆரம்பம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகின்றது.

பின்னணி

கண்டி இராச்சியம் 1815ல் வீழ்ச்சியுற்ற பின்பு இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆங்கிலேயப் பயிர்ச்செய்கையாளர்கள் இலங்கை வந்தனர். இலங்கையின் மத்திய மலைநாட்டுப்பகுதியில் மிதமான காலநிலையும் வளமான மண்ணும் அவர்களைக் கவர்ந்தது. ஏற்றுமதிக்கு உகந்த வர்த்தகப் பெறுமானமுள்ள பயிராக அவர்கள் ஆரம்பத்தில் கோப்பியையே தெரிவுசெய்தனர். காலப்போக்கில் தாம் உற்பத்தி செய்யும் கோப்பியை மலைநாட்டிலிருந்து கொழும்புக்குக் கொண்டுவருவதற்கான தரமானதும், துரிதமானதுமான போக்குவரத்து முறையொன்றின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்திலாயினர்.