பத்மசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி பத்மசிறீ,பத்மஸ்ரீ பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: தவறான தமிழாக்கம் க...
(வேறுபாடு ஏதுமில்லை)

06:28, 30 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பத்மசிறீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் முதன்மையான குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசண்,பத்ம பூசண் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2010 வரை, 2331 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2009இல், 93 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "Padma Shri Awardees". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.
  2. "List of Padma awardees 2009". த இந்து. 2009-01-26. http://www.hindu.com/2009/01/26/stories/2009012658391100.htm. பார்த்த நாள்: 2009-06-28. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசிறீ&oldid=639879" இலிருந்து மீள்விக்கப்பட்டது