முடத்திருமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''முடத்திருமாறன்''' என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் [[கடற்கோள்|கடற்கோளுக்குப்]] முன் வாழ்ந்தவன். இவன் [[கபாடபுரம்|கபாடபுரத்தைத்]] [[தலைநகரம்|தலைநகராகக்]] கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[வடக்கு|வடக்கே]] சென்று [[மணலூர்]] என்னும் இடத்தில் தங்கி பின்னர் [[மதுரை]]யைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் [[தமிழ்]]ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய [[நற்றிணை]]யில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிகோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை. |
'''முடத்திருமாறன்''' என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் [[கடற்கோள்|கடற்கோளுக்குப்]] முன் வாழ்ந்தவன். இவன் [[கபாடபுரம்|கபாடபுரத்தைத்]] [[தலைநகரம்|தலைநகராகக்]] கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[வடக்கு|வடக்கே]] சென்று [[மணலூர்]] என்னும் இடத்தில் தங்கி பின்னர் [[மதுரை]]யைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் [[தமிழ்]]ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய [[நற்றிணை]]யில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிகோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை. |
||
{{stubrelatedto|பாண்டியர்}} |
|||
[[பகுப்பு:பாண்டியர்]] |
16:04, 17 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிகோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.