முதலாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: eu:Lehen Mundu Gerra |
rvv |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''முதல் உலகப்போர்''' 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. [[போர் விமானம்|போர் விமானங்களும்]], [[போர்க்கப்பல்|போர்க்கப்பல்களும்]], [[நீர்மூழ்கி கப்பல்|நீர்மூழ்கிக்கப்பல்களும்]] முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன. [[ஆஸ்திரியா]] நாட்டுப் பட்டத்து இளவரசரான [[பிரான்சிஸ் பெர்டினாண்ட்|பிரான்சிஸ் பெர்டினாத்தும்]], அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், [[செர்பியா]] நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த [[ஜெர்மனி]], ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. [[ஹங்கேரி]], [[துருக்கி]], [[பல்கேரியா]] ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. |
'''முதல் உலகப்போர்''' 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. [[போர் விமானம்|போர் விமானங்களும்]], [[போர்க்கப்பல்|போர்க்கப்பல்களும்]], [[நீர்மூழ்கி கப்பல்|நீர்மூழ்கிக்கப்பல்களும்]] முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன. [[ஆஸ்திரியா]] நாட்டுப் பட்டத்து இளவரசரான [[பிரான்சிஸ் பெர்டினாண்ட்|பிரான்சிஸ் பெர்டினாத்தும்]], அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், [[செர்பியா]] நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த [[ஜெர்மனி]], ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. [[ஹங்கேரி]], [[துருக்கி]], [[பல்கேரியா]] ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. |
||
==இதையும் பார்க்கவும்== |
|||
coach mccrae |
|||
* [[இரண்டாம் உலகப் போர்]] |
|||
{{குறுங்கட்டுரை}} |
|||
[[பகுப்பு:போர்கள்]] |
|||
[[பகுப்பு:வரலாறு]] |
|||
[[af:Eerste Wêreldoorlog]] |
[[af:Eerste Wêreldoorlog]] |
09:42, 6 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்
முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.