செல்வராசா பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Selvarasa Pathmanathan
சி தானியங்கிஇணைப்பு: ms:K.Pathmanathan; cosmetic changes
வரிசை 13: வரிசை 13:
| children =
| children =
}}
}}
'''செல்வராசா பத்மநாதன்''' அல்லது '''குமரன் பத்மநாதன்''' (கேபி) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனின்]] பள்ளி நண்பரான இவர், பிராபகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் '''குமரன் பத்மநாதன்''' என்று அழைத்தார்.
'''செல்வராசா பத்மநாதன்''' அல்லது '''குமரன் பத்மநாதன்''' (கேபி) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனின்]] பள்ளி நண்பரான இவர், பிராபகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் '''குமரன் பத்மநாதன்''' என்று அழைத்தார்.




2009 தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே "எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்" என்று அறிக்கை விட்டவர். ஆவார்.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29389 Dignity and respect for our people is all we ask – Pathmanathan]</ref> விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார். <ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29446 Claims and scepticism sans evidence]</ref>
2009 தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே "எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்" என்று அறிக்கை விட்டவர். ஆவார்.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29389 Dignity and respect for our people is all we ask – Pathmanathan]</ref> விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார். <ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29446 Claims and scepticism sans evidence]</ref>




விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறை கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.
விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறை கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
வரிசை 27: வரிசை 27:


[[en:Selvarasa Pathmanathan]]
[[en:Selvarasa Pathmanathan]]
[[ms:K.Pathmanathan]]

00:10, 8 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

செல்வராசா பத்மநாதன்
பிறப்பு(1955-04-06)ஏப்ரல் 6, 1955
காங்கேசன்துறை, இலங்கை
பணிபன்னாட்டுத் தொடர்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள்

செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கேபி) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பள்ளி நண்பரான இவர், பிராபகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் குமரன் பத்மநாதன் என்று அழைத்தார்.


2009 தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே "எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்" என்று அறிக்கை விட்டவர். ஆவார்.[1] விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார். [2]


விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறை கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.

மேற்கோள்கள்

  1. Dignity and respect for our people is all we ask – Pathmanathan
  2. Claims and scepticism sans evidence
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வராசா_பத்மநாதன்&oldid=413345" இலிருந்து மீள்விக்கப்பட்டது