11-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tk:11-nji asyr |
சி தானியங்கிஇணைப்பு: mhr:XI курым, tt:11. yöz |
||
வரிசை 70: | வரிசை 70: | ||
[[lt:XI amžius]] |
[[lt:XI amžius]] |
||
[[lv:11. gadsimts]] |
[[lv:11. gadsimts]] |
||
[[mhr:XI курым]] |
|||
[[mi:Rautau 11]] |
[[mi:Rautau 11]] |
||
[[mk:11 век]] |
[[mk:11 век]] |
||
வரிசை 98: | வரிசை 99: | ||
[[tk:11-nji asyr]] |
[[tk:11-nji asyr]] |
||
[[tr:11. yüzyıl]] |
[[tr:11. yüzyıl]] |
||
[[tt:11. yöz]] |
|||
[[uk:11 століття]] |
[[uk:11 століття]] |
||
[[uz:XI asr]] |
[[uz:XI asr]] |
02:49, 10 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 10-ஆம் நூற்றாண்டு - 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1000கள் 1010கள் 1020கள் 1030கள் 1040கள் 1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள் |
11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.
நிகழ்வுகள்
- 1001, கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் வட இந்தியா நோக்கி படையெடுத்தார். இது 1027இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
- 1054, கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபு வழாத்திருச்சபையும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
- 1099, முதல் சிலுவைப்போர் யெருசலேம் நகரை கைப்பற்றியது.
- மியன்மார் மன்னன் ஆனவர்தன் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை தேரவாத பௌத்ததுக்கு மாற்றினான்.