த. இராசலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 41: வரிசை 41:
இராசலிங்கம் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் சார்பாக [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[உடுப்பிட்டி தேர்தல் தொகுதி|உடுப்பிட்டி]]த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2016-04-27|archive-date=2011-07-17|archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|dead-url=dead}}</ref>
இராசலிங்கம் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் சார்பாக [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[உடுப்பிட்டி தேர்தல் தொகுதி|உடுப்பிட்டி]]த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2016-04-27|archive-date=2011-07-17|archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|dead-url=dead}}</ref>


இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், [[தமிழ் ஈழம்|தமிழ் ஈழத்துக்கு]] ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், [[கறுப்பு ஜூலை|கருப்பு சூலை]] வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் இராசலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்<ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament|url=http://www.island.lk/2008/01/18/features11.html|newspaper=[[தி ஐலண்டு (இலங்கை)|ஐலண்டு]]|date=18 சனவரி 2008}}</ref>.
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், [[தமிழ் ஈழம்|தமிழ் ஈழத்துக்கு]] ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், [[கறுப்பு ஜூலை|கருப்பு சூலை]] வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் இராசலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்<ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament|url=http://www.island.lk/2008/01/18/features11.html|newspaper=[[தி ஐலண்டு (இலங்கை)|ஐலண்டு]]|date=18 சனவரி 2008|access-date=2016-04-27|archivedate=2011-06-17|archiveurl=https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html|deadurl=dead}}</ref>.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

16:48, 30 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

த. இராசலிங்கம்
T. Rasalingam
இலங்கை நாடாளுமன்றம்
for உடுப்பிட்டி
பதவியில்
1977–1983
முன்னையவர்க. ஜெயக்கொடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-11-21)21 நவம்பர் 1933
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி

தம்பிப்பிள்ளை இராசலிங்கம் (21 நவம்பர் 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இராசலிங்கம் இலங்கையின் வடக்கே வதிரி என்ற கிராமத்தில் 1933 நவம்பர் 21 இல் பிறந்தார்.[1] இவர் ஒரு கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.[2][3]

அரசியலில்

இராசலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பாக 1977 நாடாளுமன்றத் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் இராசலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[5].

மேற்கோள்கள்

  1. "Rasalingam, Thambipillai". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. Rajasingham, K. T.. "Chapter 25: War or peace?". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2002-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020416074026/http://www.atimes.com/ind-pak/DB02Df03.html. பார்த்த நாள்: 2016-04-27. 
  3. டி. பி. எஸ். ஜெயராஜ் (9 சூன் 2002). "Life and times of Sivasithamparam". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/archive/20020609/issues.htm. 
  4. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  5. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._இராசலிங்கம்&oldid=3290658" இலிருந்து மீள்விக்கப்பட்டது