23,262
தொகுப்புகள்
சிNo edit summary |
சி (மூல ஓலைகளும், சில விளக்கங்களும் மற்றும் தேவையான இணையத்தள இணைப்புகளும் தரப்பட்டது.) |
||
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[படிமம்:Tamil palm leaf2~300 AD.JPG |thumb|left|490px|சிறுபஞ்சமூலம் 20வதாவது ஒலை]]
[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. இதனாலேயே இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல் ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதிக்கும் இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது.▼
[[படிமம்:Tamil palm leaf3~300 AD.jpg |thumb|left|490px|சிறுபஞ்சமூலம் 21வதாவது ஒலை]]
▲[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது.
:[[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து,
இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.
==இதன் அமைப்பு==
தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம் ' உள்ளது.இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21வதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப் பட்ட 37வது பாடல் பகுதி பிரித்தெடுக்கப் பட்டுள்ளது. அந்த ஒலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் ...' என்ற 37வது பாடல் மட்டும் இருக்கிறது.
[[படிமம்:Tamil_palm_leaf3a~300_AD.JPG |523px]]
அந்த 37வது பாடலும், அதற்கு பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது.
[[படிமம்:Tamil palm leaf3b~300_AD.JPG |523px]]
இப்பாடல்,'மனிதன் சாதரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றை விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது' என்கிறது.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சங்க இலக்கியம்]]
==வெளியணைப்புகள்==
*[http://www.tamilvu.org/library/libindex.htm தமிழிணையப் பல்கலைக் கழக நூலகம்] மூல ஓலைகள் மற்றும் நூல்கள் உள்ளது.
*[http://pm.tamil.net/chrono_uni.html மதுரைத்திட்ட இணையத்தளம்](ஒருங்குறிப் பட்டியலில் இதன் முழுநூலை பதிவிறக்கலாம்)
*[http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/sirupanchamoolam.html சென்னை நூலகம் இணையத் தளம் ]இதன் உரையைக் காணலாம்.
{{stub}}
|