டூயட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
==படத்தின் குறிப்புகள்== |
==படத்தின் குறிப்புகள்== |
||
இந்த படத்தில் முதலில் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் |
இந்த படத்தில் முதலில் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் அவர்கள் பெப்சி உமா அவர்களை தீர்மானித்தார். அப்போது பெப்சி உமா அவர்கள் சன் டி.வியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியயை தவிர வெறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் இல்லை என்று கூற அவருக்கு பதிலாக இரண்டாவது முறையாக சுகன்யா அவர்களை கதாநாயகியாக நடிக்க வைத்தர். சுகன்யாவை வைத்து சில காட்சி படம் ஆக்கபட்ட போதிலும் அவரின் முக தோற்றத்தில் அழகான சாயலில் இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்திரி அவர்கள் பாலசந்தரின் சிந்தனைக்கு வந்து சென்றது. பின்பு சுகன்யாவிடம் இருந்து படத்தில் விலக்கி கொள்ள செய்தார் கே.பாலசந்தர். பின்பு சுகன்யாவிற்கு பதிலாக மீனாட்சி சேஷாத்திரி அவர்களை மூன்றாவது முறை கதாநாயகி ஆக உறுதி செய்து படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார். |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
04:58, 18 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
டூயட் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | கே. பாலசந்தர் |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரபு ரமேஷ் அரவிந்த் பிரகாஷ் ராஜ் மீனாட்சி சேஷாத்ரி சரத்பாபு சுதாகர் கசான் கான் ரூபஸ்ரீ சத்யா சத்யப்ரியா சுதா சந்திரிகா சார்லி செந்தில் அரவிந்த்சாமி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டூயட் (Duet) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.
படத்தின் குறிப்புகள்
இந்த படத்தில் முதலில் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் அவர்கள் பெப்சி உமா அவர்களை தீர்மானித்தார். அப்போது பெப்சி உமா அவர்கள் சன் டி.வியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியயை தவிர வெறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் இல்லை என்று கூற அவருக்கு பதிலாக இரண்டாவது முறையாக சுகன்யா அவர்களை கதாநாயகியாக நடிக்க வைத்தர். சுகன்யாவை வைத்து சில காட்சி படம் ஆக்கபட்ட போதிலும் அவரின் முக தோற்றத்தில் அழகான சாயலில் இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்திரி அவர்கள் பாலசந்தரின் சிந்தனைக்கு வந்து சென்றது. பின்பு சுகன்யாவிடம் இருந்து படத்தில் விலக்கி கொள்ள செய்தார் கே.பாலசந்தர். பின்பு சுகன்யாவிற்கு பதிலாக மீனாட்சி சேஷாத்திரி அவர்களை மூன்றாவது முறை கதாநாயகி ஆக உறுதி செய்து படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.