பிறவிச்சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு category இந்துத் தத்துவங்கள் |
About life அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
ஒரு சீவனின் இறுதி நோக்கம் இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு [[சீவ முக்தி|விடுதலைப்]] அடைந்து, [[பிரம்மம்|மெய்பொருளோடு]] சேர்வது அல்லது [[விதேக முக்தி|மோட்சம்]] அடைவது ஆகும்.<ref>http://www.poornalayam.org/classes-recorded/general-talks/liberation-for-whom/</ref>. |
ஒரு சீவனின் இறுதி நோக்கம் இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு [[சீவ முக்தி|விடுதலைப்]] அடைந்து, [[பிரம்மம்|மெய்பொருளோடு]] சேர்வது அல்லது [[விதேக முக்தி|மோட்சம்]] அடைவது ஆகும்.<ref>http://www.poornalayam.org/classes-recorded/general-talks/liberation-for-whom/</ref>. |
||
இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும். |
இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும். அதாவது ஒரு ஜிவாத்மா (கடவுளின் அம்சம்) என்ற நிலையை மறந்து நான் பெரியவன், என்னை போல யாரும் உண்டா? என்ற அகங்காரத்தில் நாம் செய்வது சரியா என்ற கேள்விக்கு நம் மனதை உட்படுத்தாமல், கோபம், பொறுமையின்மை, காமம், தன் சுய லாபத்துக்காக பிற உயிரை துன்பப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளில் இந்த பிறப்பு, நோய், இறப்பு, பிரிவு போன்ற துயர்களில் மாட்டி துன்பப்படுகின்றனர். ஸ்ரீ மத் பகவத் கீதை காட்டும் வழியில் நாம் நற்குணங்கள் வளர்க்க முடியும். கடவுளை அடைய முடியும். |
||
==இவற்றையும் காண்க== |
==இவற்றையும் காண்க== |
10:48, 14 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்
பிறவிச்சுழற்சி அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) இது இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயங்களின் கருத்துரு. இந்த கருத்துருவின்படி ஒரு உயிருக்கு செய்த பாவ-புண்ணியங்களின் அடிப்படையில் பிறப்புகள் உண்டு. ஒரு சீவாத்மாவின் வினைப் பயன் படி உயர்ந்த அல்லது தாழ்ந்த பிறவிகள் அமைகிறது. [1][2]
பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைய
இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து மோட்சம் எனும் விடுதலை அடைய, வேதாந்த சாத்திரங்களில் வழிகள் உரைத்துள்ளது. பிறவிச் சுழற்சியிலிருந்து தப்ப கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற வழிகளை பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் அருளியுள்ளார் [3].
ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கர்ம வினைப்பயன்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாகப் பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாகப் பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு சீவனின் இறுதி நோக்கம் இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு விடுதலைப் அடைந்து, மெய்பொருளோடு சேர்வது அல்லது மோட்சம் அடைவது ஆகும்.[4].
இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும். அதாவது ஒரு ஜிவாத்மா (கடவுளின் அம்சம்) என்ற நிலையை மறந்து நான் பெரியவன், என்னை போல யாரும் உண்டா? என்ற அகங்காரத்தில் நாம் செய்வது சரியா என்ற கேள்விக்கு நம் மனதை உட்படுத்தாமல், கோபம், பொறுமையின்மை, காமம், தன் சுய லாபத்துக்காக பிற உயிரை துன்பப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளில் இந்த பிறப்பு, நோய், இறப்பு, பிரிவு போன்ற துயர்களில் மாட்டி துன்பப்படுகின்றனர். ஸ்ரீ மத் பகவத் கீதை காட்டும் வழியில் நாம் நற்குணங்கள் வளர்க்க முடியும். கடவுளை அடைய முடியும்.