கண்மணி குணசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→நாவல்கள்: மேலதிகத் தகவல் இணைத்தல் அடையாளம்: 2017 source edit |
மேலதிகத் தகவல் இணைத்தல் அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
'''கண்மணி குணசேகரன்''' (பிறப்பு: [[1971]]) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். [[விருத்தாச்சலம்]] [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில்]] பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/141585-.html |title=வேலை போய்விடும் என்ற பயத்தில்தான் எழுதவில்லை!- கண்மணி குணசேகரன் பேட்டி |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-04-11}}</ref> [[2007]] ஆம் ஆண்டிற்கான [[சுந்தர ராமசாமி]] நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ''“நடுநாட்டுச் சொல்லகராதி”''<ref>{{Cite web |url=https://www.vikatan.com/arts/literature/138198-kanmani-gunasekaran-whats-next |title=அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன் |last=Correspondent |first=Vikatan |website=https://www.vikatan.com/ |language=ta |access-date=2021-04-11}}</ref> எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. |
'''கண்மணி குணசேகரன்''' (பிறப்பு: [[1971]]) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். [[விருத்தாச்சலம்]] [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில்]] பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/141585-.html |title=வேலை போய்விடும் என்ற பயத்தில்தான் எழுதவில்லை!- கண்மணி குணசேகரன் பேட்டி |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-04-11}}</ref> [[2007]] ஆம் ஆண்டிற்கான [[சுந்தர ராமசாமி]] நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ''“நடுநாட்டுச் சொல்லகராதி”''<ref>{{Cite web |url=https://www.vikatan.com/arts/literature/138198-kanmani-gunasekaran-whats-next |title=அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன் |last=Correspondent |first=Vikatan |website=https://www.vikatan.com/ |language=ta |access-date=2021-04-11}}</ref> எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. |
||
==படைப்புகள்== |
|||
==நாவல்கள்== |
|||
* அஞ்சலை |
* அஞ்சலை |
||
* நெடுஞ்சாலை |
* நெடுஞ்சாலை |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
* மூன்றாம் நாள் பெண் |
* மூன்றாம் நாள் பெண் |
||
* சமாதானக் கறி |
* சமாதானக் கறி |
||
* உயிர்த்தண்ணீர் |
|||
* நடுநாட்டுச் சொல்லகராதி |
|||
* வெள்ளெருக்கு |
|||
* காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை |
|||
* வாடாமல்லொ |
|||
* சிற்றகலில் தொற்றிய தீத்துளி |
|||
* காட்டின் பாடல் |
|||
* மிளிர் கொன்றை |
|||
* காலடியில் குவியும் நிழல்வேளை |
|||
* உத்திமாக்குளம் |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
08:32, 27 மே 2021 இல் நிலவும் திருத்தம்
கண்மணி குணசேகரன் | |
---|---|
பிறப்பு | பாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், தமிழ் நாடு, இந்தியா |
தொழில் | நாவலாசிரியர் |
தேசியம் | இந்தியர் |
வகைகள் | தமிழ் புதினம், சிறுகதைகள், கவிதைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அஞ்சலை (புதினம்)[1] |
கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.[2] 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி”[3] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
படைப்புகள்
- அஞ்சலை
- நெடுஞ்சாலை
- கோரை
- வந்தாரங்குடி
- பூரணி பொற்கலை
- ஆதண்டார் கோயில் குதிரை
- தலைமுறைக் கோபம்
- கிக்குலிஞ்சான்
- மூன்றாம் நாள் பெண்
- சமாதானக் கறி
- உயிர்த்தண்ணீர்
- நடுநாட்டுச் சொல்லகராதி
- வெள்ளெருக்கு
- காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை
- வாடாமல்லொ
- சிற்றகலில் தொற்றிய தீத்துளி
- காட்டின் பாடல்
- மிளிர் கொன்றை
- காலடியில் குவியும் நிழல்வேளை
- உத்திமாக்குளம்
மேற்கோள்கள்
- ↑ http://kanmanigunasekaran.blogspot.ae/
- ↑ "வேலை போய்விடும் என்ற பயத்தில்தான் எழுதவில்லை!- கண்மணி குணசேகரன் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ Correspondent, Vikatan. "அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
{{cite web}}
: External link in
(help)|website=