இசுலாமியத் தமிழ் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புலவர்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 32: வரிசை 32:
* [[கண்ணகுமது மகதூம் முகம்மது]] - நூல் பதிப்பாளர், 70 நூல்களுக்கு மேல்
* [[கண்ணகுமது மகதூம் முகம்மது]] - நூல் பதிப்பாளர், 70 நூல்களுக்கு மேல்
* [[தக்கலை பீர் முகமது அப்பா]]
* [[தக்கலை பீர் முகமது அப்பா]]
*குலாம் காதிறு
*[https://www.instagram.com/p/CHb1TAsJeuj/?igshid=8wv62c6vfvdb அருணகிரி காசிம் புலவர்]
*[https://www.instagram.com/p/CHb1TAsJeuj/?igshid=8wv62c6vfvdb செய்கு தம்பி பாவலர்]


== இவற்றையும் பாக்க ==
== இவற்றையும் பாக்க ==

16:15, 12 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

இசுலாமிய சமயப் பின்புலம் கொண்டோர் இயற்றிய தமிழ் இலக்கியம் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எனப்படுகிறது. இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.

தமிழரிடையே இசுலாம்

தமிழ்நாட்டு மதுரையை தில்லி சுல்தான் படைகள் 1311 ஆம் ஆண்டு கைப்பெற்றின.[1] விஜயநகரப் பேரரசு இவர்களை 1371 ஆம் ஆண்டு தோற்கடித்தது.[2] தமிழ்நாட்டின் பல பகுதிகளை நவாப்புக்கள் 1690 - 1801 காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் இசுலாம் பரவ இசுலாமிய ஆட்சி ஒரு முக்கிய காரணமாகும்.[3]

தமிழ்நாடு, தமிழீழ வணிகர்களுக்கும் அரபிய, மாலாய் முசுலீம் வணிகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வணிகம் நடந்தது. இவ்வாறு வணிகம் செய்ய வந்த சில அரபிய மாலாய் வணிகர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து இங்கேயே தங்கினர். இறுகிய சாதிய அமைப்புக் கொண்ட இந்து சமயத்தில் இருந்து விலகி சகோதரத்துவத்தைக் கொள்கையாக கொண்ட இசுலாமிய சமயத்துக்கு குறிப்பிடத்தக்க தமிழர்கள் மதம் மாறினர். இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.

இலக்கியம்

900

  • திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா

1100

1400

1500

1600

1700

1800

1900

  • பக்திப் பாமாலை - ஜமாலிய்யா செய்யது யாசீன் மௌலான
  • மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
  • நாயகர் பன்னிரு பாடல். - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
  • அற்புத அகில நாதர் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
  • இறையருட்பா - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா

2000

காலம் ?

இசுலாமிய தமிழ் இலக்கிய வடிவங்கள்

புலவர்கள்

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

  1. K.A.N. Sastri, A History of South India pp 197
  2. Kampana's wife Ganga Devi wrote an account of this campaign in a Sanskrit poem Madhura Vijayam (Conquest of Madurai) —K.A.N. Sastri, A History of South India pp 241
  3. Nawabs of the Carnatic (also referred to as the Nawabs of Arcot), ruled the Carnatic region of South India between about 1690 and 1801. Their rule is an important period in the history of Tamil Nadu, in which the Mughal Empire gave way to the rising influence of the European powers en:Nawab of the Carnatic

வெளி இணைப்புகள்

இணைய நூல்கள்