இந்தியாவின் விடுதலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
[[File:இந்திய சுதந்திர தினம்.jpg|thumb|இந்திய சுதந்திர தினம்]] |
[[File:இந்திய சுதந்திர தினம்.jpg|thumb|இந்திய சுதந்திர தினம்]] |
||
'''இந்திய விடுதலை நாள்''' |
|||
*ஒவ்வோர் ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|விடுதலை நாடானதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.<ref>PTI (15 August 2013). [http://www.thehindu.com/news/national/manmohan-first-pm-outside-nehrugandhi-clan-to-hoist-flag-for-10th-time/article5025367.ece "Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time"]. ''[[தி இந்து]]''. Retrieved 30 August 2013.</ref> |
|||
இந்த நாளில் [[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். |
*இந்த நாளில் [[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். |
||
⚫ | *ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.<ref>{{cite web|url=http://indiatoday.intoday.in/story/intelligence-warns-of-terror-strike-in-delhi-ahead-of-independence-day/1/456280.html |title=Terror strike feared in Delhi ahead of Independence Day : MM-National, News – India Today |publisher=Indiatoday.intoday.in |date=5 August 2015 |accessdate=13 August 2015}}</ref><ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/69th-independence-day-security-tightened-red-fort-terror-threat-looms-large-modi-642738 |title=69th Independence Day: Security Tightened at Red Fort as Terror Threat Looms Large on PM Modi |publisher=Ibtimes.co.in |date=28 February 2015 |accessdate=13 August 2015}}</ref> |
||
⚫ | ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.<ref>{{cite web|url=http://indiatoday.intoday.in/story/intelligence-warns-of-terror-strike-in-delhi-ahead-of-independence-day/1/456280.html |title=Terror strike feared in Delhi ahead of Independence Day : MM-National, News – India Today |publisher=Indiatoday.intoday.in |date=5 August 2015 |accessdate=13 August 2015}}</ref><ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/69th-independence-day-security-tightened-red-fort-terror-threat-looms-large-modi-642738 |title=69th Independence Day: Security Tightened at Red Fort as Terror Threat Looms Large on PM Modi |publisher=Ibtimes.co.in |date=28 February 2015 |accessdate=13 August 2015}}</ref> |
||
== மேலும் பார்க்க == |
== மேலும் பார்க்க == |
12:42, 14 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்
சுதந்திர தினம் Independence Day | |
---|---|
இந்திய தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது | |
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய விடுமுறை |
கொண்டாட்டங்கள் | கொடி ஏற்றம், பரேடுகள், தேசிய கீதம், இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பேச்சு |
நாள் | 15 ஆகத்து 1947 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
இந்திய விடுதலை நாள்
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[1]
- இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
- ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.[2][3]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ PTI (15 August 2013). "Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time". தி இந்து. Retrieved 30 August 2013.
- ↑ "Terror strike feared in Delhi ahead of Independence Day : MM-National, News – India Today". Indiatoday.intoday.in. 5 August 2015. பார்க்கப்பட்ட நாள் 13 August 2015.
- ↑ "69th Independence Day: Security Tightened at Red Fort as Terror Threat Looms Large on PM Modi". Ibtimes.co.in. 28 February 2015. பார்க்கப்பட்ட நாள் 13 August 2015.
வெளியிணைப்புகள்
- இந்திய சுதந்திர தினம் இந்திய அரசாங்க இணையதளத்தில்
- இந்திய சுதந்திர தினம் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தளத்தில்