திருவாமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
== ஊர் சிறப்பு == |
== ஊர் சிறப்பு == |
||
இந்த ஊர் [[நாயன்மார்]]களான [[திலகவதியார்|திலகவதியாரும்]], [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசரும்]] பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது. |
இந்த ஊர் [[நாயன்மார்]]களான [[திலகவதியார்|திலகவதியாரும்]], [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசரும்]] பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது. இந்த ஊரில் நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. |
||
== குறிப்புகள் == |
== குறிப்புகள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
02:46, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்
திருவாமூர் (Thiruvamoor) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
பெயர்
திருவாமூர் என்ற பெயருக்கு (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1]
ஊர் சிறப்பு
இந்த ஊர் நாயன்மார்களான திலகவதியாரும், திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது. இந்த ஊரில் நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.