1840கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gv:1840yn |
சிNo edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
==இலங்கை== |
==இலங்கை== |
||
* [[இலங்கை வங்கி]] அமைக்கப்பட்டது ([[செப்டம்பர் 24]], [[ |
* [[இலங்கை வங்கி]] அமைக்கப்பட்டது ([[செப்டம்பர் 24]], [[1840]]) |
||
* [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கும்]] [[ஊர்காவற்துறை]]க்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது ([[ஏப்ரல்]] [[1841]]) |
* [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கும்]] [[ஊர்காவற்துறை]]க்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது ([[ஏப்ரல்]] [[1841]]) |
||
* [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய்|மானிப்பாயில்]] தமிழ் அகராதி வெளியிடப்பட்டது ([[ஏப்ரல்]] [[1841]]) |
* [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய்|மானிப்பாயில்]] தமிழ் அகராதி வெளியிடப்பட்டது ([[ஏப்ரல்]] [[1841]]) |
11:24, 23 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
1840கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1840ஆம் ஆண்டு துவங்கி 1849-இல் முடிவடைந்தது.
நுட்பம்
- முதற்தடவையாக சத்திர சிகிச்சைகளில் பொது அனெஸ்தேசியா (general anesthesia) பாவிக்கப்பட்டது.
- முதலாவது தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் மே 24, 1844 இல் பால்ட்டிமோரில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு அனுப்பப்பட்டது.
- அடொல்ஃப் சாக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் மே 17, 1846 இல் பெற்றார்.
அரசியல்
- ஆகஸ்ட் 29, 1842 இல், முதலாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்தது.
- மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் (1846 - 1848)
- கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை பெப்ரவரி 21, 1848 இல் வெளியிட்டார்.
வேறு
- தபால்தலை அறிமுகமானது. பென்னி பிளாக் என்ற முதலாவது தபால் தலையை ஐக்கிய இராச்சியம் மே 1, 1840 இல் வெளியிட்டது.
இலங்கை
- இலங்கை வங்கி அமைக்கப்பட்டது (செப்டம்பர் 24, 1840)
- யாழ்ப்பாணத்துக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது (ஏப்ரல் 1841)
- யாழ்ப்பாணம், மானிப்பாயில் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது (ஏப்ரல் 1841)
- மன்னாரில் காலரா நோயினால் 500 பேர் வரையில் இறந்தனர் (1842)
- இலங்கையில் அடிமைத் தொழில் முற்றாகத் தடை செய்யப்பட்டது (டிசம்பர் 20, 1844)