முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3] |
→முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்: முல்லை நிலம் பற்றி நன்கு அறிவேன் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
* ''பறவைகள்'':காட்டு கோழி, கருடன் |
* ''பறவைகள்'':காட்டு கோழி, கருடன் |
||
* ''தொழில்'': கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல் |
* ''தொழில்'': கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல் |
||
* ''குல விளையாட்டு'': ஏறுதழுவுதல் |
* ''குல விளையாட்டு'': ஏறுதழுவுதல்,சல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு |
||
* ''புலவர்'': [[பேயனார்]] |
* ''புலவர்'': [[பேயனார்]] |
||
14:01, 20 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: மாயோன்
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி
- விலங்கு: மான், முயல்
- உணவு: தினை, சாமை, நெய், பால்.
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- தொழில்: கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்
- குல விளையாட்டு: ஏறுதழுவுதல்,சல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு
- புலவர்: பேயனார்
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |