முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed grammar அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
{{unreferenced}} |
||
'''முல்லை'' என்பது பண்டைத் [[ |
'''முல்லை'' என்பது பண்டைத் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். காடும், [[காடு]] சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது ''செம்புலம்'' எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் [[முல்லை மலர்|முல்லை மலரைத்]] தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] முல்லை பற்றிக் கூறுகிறது. |
||
செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் [[முல்லை மலர்|முல்லை மலரைத்]] தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] முல்லை பற்றிக் கூறுகிறது. |
|||
==முல்லை நிலத்தின் பொழுதுகள்== |
== முல்லை நிலத்தின் பொழுதுகள் == |
||
''கார்'' என்னும் பெரும் பொழுதும் ''மாலை'' என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும். |
''கார்'' என்னும் பெரும் பொழுதும், ''மாலை'' என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும். |
||
==முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்== |
== முல்லை நிலத்தின் கருப்பொருட்கள் == |
||
* ''தெய்வம்'': மாயோன் |
* ''தெய்வம்'': மாயோன் |
||
* ''மக்கள்'': ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி |
* ''மக்கள்'': ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி |
||
*விலங்கு: மான், முயல் |
* ''விலங்கு'': மான், முயல் |
||
⚫ | |||
* |
|||
⚫ | |||
* ''பறவைகள்'':காட்டு கோழி, கருடன் |
* ''பறவைகள்'':காட்டு கோழி, கருடன் |
||
* ''தொழில்'': கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல் |
* ''தொழில்'': கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல் |
||
வரிசை 17: | வரிசை 15: | ||
* ''புலவர்'': [[பேயனார்]] |
* ''புலவர்'': [[பேயனார்]] |
||
==முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்== |
== முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள் == |
||
* ''அக ஒழுக்கம்'' : இருத்தல் |
* ''அக ஒழுக்கம்'' : இருத்தல் |
||
* ''புற ஒழுக்கம்'' : வஞ்சி |
* ''புற ஒழுக்கம்'' : வஞ்சி |
07:22, 17 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
'முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: மாயோன்
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி
- விலங்கு: மான், முயல்
- உணவு: தினை, சாமை, நெய், பால்.
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- தொழில்: கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்
- குல விளையாட்டு: ஏறுதழுவுதல்
- புலவர்: பேயனார்
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |