சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
==நிகழ்வுகள்== |
==நிகழ்வுகள்== |
||
* [[671]] – [[சப்பான்|சப்பான்]] பேரரசர் தெஞ்சி ''ரொக்கூக்கு'' என அழைக்கப்படும் [[ |
* [[671]] – [[சப்பான்|சப்பான்]] பேரரசர் தெஞ்சி ''ரொக்கூக்கு'' என அழைக்கப்படும் [[நீர்க்கடிகாரம்|நீர்க்கடிகாரத்தை]] அறிமுகப்படுத்தினார். |
||
*[[1190]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாவது சிலுவைப் போர்]]: [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் பிரெடெரிக் [[எருசலேம்]] நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். |
*[[1190]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாவது சிலுவைப் போர்]]: [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் பிரெடெரிக் [[எருசலேம்]] நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். |
||
*[[1329]] – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியர்கள்]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப்]] படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். |
*[[1329]] – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியர்கள்]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப்]] படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். |
||
*[[1523]] – [[டென்மார்க்]]கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், [[கோபனாவன்]] நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன. |
|||
*[[1782]] – [[தாய்லாந்து|சியாமின்]] மன்னராக [[முதலாம் இராமா]] முடி சூடினார். |
*[[1782]] – [[தாய்லாந்து|சியாமின்]] மன்னராக [[முதலாம் இராமா]] முடி சூடினார். |
||
*[[1786]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்|சிச்சுவான் மாகாணத்தில்]] பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர். |
*[[1786]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்|சிச்சுவான் மாகாணத்தில்]] பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர். |
||
வரிசை 11: | வரிசை 12: | ||
*[[1801]] – [[சிவகங்கை]]யின் [[மருது பாண்டியர்|சின்னமருது]] [[ஆங்கிலேயர்]]களின் அதிகாரத்தை உதறித்தள்ளி ''சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்'' என்ற தனது [[ஜம்புத் தீவு பிரகடனம்|விடுதலைப் பிரகடனத்தை]] [[திருச்சி]]யில் வெளியிட்டார். |
*[[1801]] – [[சிவகங்கை]]யின் [[மருது பாண்டியர்|சின்னமருது]] [[ஆங்கிலேயர்]]களின் அதிகாரத்தை உதறித்தள்ளி ''சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்'' என்ற தனது [[ஜம்புத் தீவு பிரகடனம்|விடுதலைப் பிரகடனத்தை]] [[திருச்சி]]யில் வெளியிட்டார். |
||
*[[1829]] – [[இலண்டன்]] [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] முதலாவது படகோட்டப் போட்டி [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப்]] பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. |
*[[1829]] – [[இலண்டன்]] [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] முதலாவது படகோட்டப் போட்டி [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப்]] பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. |
||
*[[1838]] – [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
*[[1838]] – [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] [[இங்கிலாந்து|ஆங்கிலேய]]க் குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
||
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வர்ஜீனியா]]வில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்கக் கூட்டமைப்புப்]] படைகள் ஒன்றியப் படைகளைத் தோற்கடித்தன. |
|||
*[[1868]] – [[செர்பியா]]வின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார். |
*[[1868]] – [[செர்பியா]]வின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார். |
||
*[[1871]] – [[கொரியா]]வின் கங்குவா தீவில் 109 [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கக் கடற்படையினர்]] மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர். |
*[[1871]] – [[கொரியா]]வின் கங்குவா தீவில் 109 [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கக் கடற்படையினர்]] மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர். |
||
வரிசை 18: | வரிசை 20: | ||
*[[1916]] – [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிராக [[அரபுக் கிளர்ச்சி]] ஆரம்பமானது. |
*[[1916]] – [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிராக [[அரபுக் கிளர்ச்சி]] ஆரம்பமானது. |
||
*[[1918]] – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் ''சென்ட்'' [[குரோவாசியா|குரோவாசிய]]க் கரைக்கப்பால் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலிய]] படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது. |
*[[1918]] – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் ''சென்ட்'' [[குரோவாசியா|குரோவாசிய]]க் கரைக்கப்பால் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலிய]] படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது. |
||
*[[1935]] – [[ |
*[[1935]] – [[1932]] முதல் போரில் ஈடுபட்டு வந்த [[பொலிவியா]]வும் [[பரகுவை]]யும் போரை நிறுத்த உடன்பட்டன. |
||
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ |
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]] [[பிரான்சு]] மீதும் [[ஐக்கிய இராச்சியம்]] மீதும் போரை அறிவித்தது. |
||
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனிய]]ப் படையிடம் [[நோர்வே]] வீழ்ந்தது. |
|||
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரித்தானியா]] மற்றும் [[பிரான்ஸ்|பிரான்சுக்கு]] எதிராக [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]] போரை அறிவித்தது. |
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரித்தானியா]] மற்றும் [[பிரான்ஸ்|பிரான்சுக்கு]] எதிராக [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]] போரை அறிவித்தது. |
||
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[நாசிசம்|நாட்சிகள்]] [[செக் குடியரசு|செக்]] குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர். |
|||
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். |
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். |
||
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[கிரேக்கம்|கிரேக்கத்தில்]] டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர். |
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[கிரேக்கம்|கிரேக்கத்தில்]] டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர். |
||
*[[1945]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[புரூணை]]யை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர். |
*[[1945]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[புரூணை]]யை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர். |
||
*[[1956]] – [[இலங்கை]] |
*[[1956]] – [[இலங்கை இனப்பிரச்சினை]]: இலங்கையில் [[அம்பாறை]]யில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். |
||
*[[1957]] – [[கனடா]]வில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]] அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது. |
*[[1957]] – [[கனடா]]வில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]] அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது. |
||
*[[1967]] – [[இஸ்ரேல்|இசுரேலும்]] [[சிரியா]]வும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் [[ஆறு நாள் போர்]] முடிவுக்கு வந்தது. |
*[[1967]] – [[இஸ்ரேல்|இசுரேலும்]] [[சிரியா]]வும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் [[ஆறு நாள் போர்]] முடிவுக்கு வந்தது. |
||
⚫ | |||
*[[1982]] – [[சிரியா|சிரிய]] அரபு இராணுவம் [[லெபனான்|லெபமானில்]] [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்|இசுரேலியப் படையினரை]] தோற்கடித்தனர். |
*[[1982]] – [[சிரியா|சிரிய]] அரபு இராணுவம் [[லெபனான்|லெபமானில்]] [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்|இசுரேலியப் படையினரை]] தோற்கடித்தனர். |
||
⚫ | |||
*[[1986]] – [[மண்டைதீவுக் கடல் படுகொலைகள்]]: [[யாழ்ப்பாணம்]], [[மண்டை தீவு|மண்டை தீவில்]] [[குருநகர்|குருநகரை]]ச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். |
*[[1986]] – [[மண்டைதீவுக் கடல் படுகொலைகள்]]: [[யாழ்ப்பாணம்]], [[மண்டை தீவு|மண்டை தீவில்]] [[குருநகர்|குருநகரை]]ச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். |
||
*[[1990]] – [[இலங்கை]] |
*[[1990]] – [[இலங்கை]] இராணுவத்துக்கு எதிரான [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] இரண்டாம் கட்ட [[ஈழப்போர்]] ஆரம்பித்தது. |
||
*[[1991]] – 11-வயது ஜேசி டுகார்ட் என்ற சிறுமி [[கலிபோர்னியா]]வில் கடத்தப்பட்டாள், இவள் 2009 வரை விடுவிக்கப்படவில்லை. |
|||
*[[1996]] – [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[சின் பெயின்]] பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின. |
*[[1996]] – [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[சின் பெயின்]] பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின. |
||
*[[1997]] – [[கெமர் ரூச்]] தலைவர் [[போல் போட்]] வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென், மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார். |
*[[1997]] – [[கெமர் ரூச்]] தலைவர் [[போல் போட்]] வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென், மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார். |
12:43, 9 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 10 (June 10) கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.
- 1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார்.
- 1329 – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1523 – டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன.
- 1782 – சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார்.
- 1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.
- 1793 – பிரெஞ்சுப் புரட்சி: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை நிறுவினர்.
- 1801 – சிவகங்கையின் சின்னமருது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும் என்ற தனது விடுதலைப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
- 1829 – இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.
- 1838 – நியூ சவுத் வேல்சில் (இன்றைய ஆத்திரேலியாவில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேயக் குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் ஒன்றியப் படைகளைத் தோற்கடித்தன.
- 1868 – செர்பியாவின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.
- 1871 – கொரியாவின் கங்குவா தீவில் 109 அமெரிக்கக் கடற்படையினர் மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர்.
- 1886 – நியூசிலாந்தில் டரவேரா எரிமலை வெடித்ததில் 153 பேர் உயிரிழந்தனர்.
- 1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
- 1916 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1918 – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் சென்ட் குரோவாசியக் கரைக்கப்பால் இத்தாலிய படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.
- 1935 – 1932 முதல் போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் செக் குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.
- 1945 – ஆத்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
- 1956 – இலங்கை இனப்பிரச்சினை: இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1957 – கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.
- 1967 – இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.
- 1982 – சிரிய அரபு இராணுவம் லெபமானில் இசுரேலியப் படையினரை தோற்கடித்தனர்.
- 1984 – தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
- 1986 – மண்டைதீவுக் கடல் படுகொலைகள்: யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1990 – இலங்கை இராணுவத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
- 1991 – 11-வயது ஜேசி டுகார்ட் என்ற சிறுமி கலிபோர்னியாவில் கடத்தப்பட்டாள், இவள் 2009 வரை விடுவிக்கப்படவில்லை.
- 1996 – வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
- 1997 – கெமர் ரூச் தலைவர் போல் போட் வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென், மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.
- 1998 – முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
- 1999 – கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.
- 2002 – இரண்டு மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் முதல் நேரடி மின்னணுத் தொடர்புப் பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் கெவின் வாரிக் என்பவரால் நடத்தப்பட்டது.
- 2003 – நாசாவின் இசுபிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
- 2006 – ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2017 – உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.
பிறப்புகள்
- 940 – அபுல் வபா, பாரசீகக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 998)
- 1832 – எட்வின் அர்னால்டு, ஆங்கிலேயக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1904)
- 1832 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர் (இ. 1891)
- 1921 – எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்
- 1922 – ஜூடி கார்லேண்ட், அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 1969)
- 1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி (இ. 2013)
- 1959 – கார்லோ அன்செலாட்டி, இத்தாலியக் கால்பந்து வீரர்
- 1960 – நந்தமூரி பாலகிருஷ்ணா, இந்திய நடிகர், அரசியல்வாதி
- 1962 – செல்வம் அடைக்கலநாதன், இலங்கை அரசியல்வாதி, ஈழப்போராளி
- 1971 – பாபி ஜிண்டல், அமெரிக்க அரசியல்வாதி
இறப்புகள்
- கிமு 323 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர் (பி. கிமு 356)
- 1580 – லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524)
- 1836 – ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1775)
- 1926 – அந்தோனி கோடி, குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (பி. 1852)
- 1967 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (பி. 1900)
- 2003 – கே. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி, இதழாளர், எழுத்தாளர் (பி. 1918)
- 2004 – ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1930)
- 2008 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தானிய எழுத்தாளர் (பி. 1928)
- 2016 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்கப் பாடகி (பி. 1994)