கமலா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17: வரிசை 17:
}}
}}


'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.
'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.<ref>{{cite news |title=பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் |url=http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/ |accessdate=3 June 2019 |agency=inioru.com}}</ref>


கமலாதாஸ் 1934 இல், [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
கமலாதாஸ் 1934 இல், [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
வரிசை 23: வரிசை 23:
ஆங்கிலக் கவிதைக்காக [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதமி]] விருதினை [[1981]]இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் [[மலையாளம்|மலையாளச்]] சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.
ஆங்கிலக் கவிதைக்காக [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதமி]] விருதினை [[1981]]இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் [[மலையாளம்|மலையாளச்]] சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.


அவர் ஒரு பழமைவாத ஹிந்து நாயர் (நலாபத்) அரச குடும்பத்தில் பிறந்த‌வராக இருந்தாலும், டிசம்பர் 11, 1999 இல் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டு தனது பெயரை கமலா சுரையா என மாற்றிக் கொண்டார்.
அவர் ஒரு பழமைவாத ஹிந்து நாயர் (நலாபத்) அரச குடும்பத்தில் பிறந்த‌வராக இருந்தாலும், டிசம்பர் 11, 1999 இல் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டு தனது பெயரை கமலா சுரையா என மாற்றிக் கொண்டார். மே 31 2009 இல், தனது 75 வது வயதில் புனே மருத்துவமனையில் இறந்தார்.


== எழுதிய நூல்கள் ==
மே 31, 2009 ல், தனது 75 வது வயதில் புனே மருத்துவமனையில் இறந்தார்.
* 1964: பக்ஷியுடைய மரணம்,
* 1982: எண்டே கதே (சுயவரலாறு)
* 1987: [[பால்யகால ஸ்மரணகள்]] (குழந்தைக் கால நினைவுகள்)
* 1994 நிர்மாதளம் பூத்தகாலம்

== மேற்கோள்கள் ==
<references/>


[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]

08:05, 5 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

கமலா தாஸ்
பிறப்புகமலா சுரயா (பொதுவாக கமலா தாஸ்)
(1934-03-31)மார்ச்சு 31, 1934
புன்னயூர்க்குளம், மலபார் மாவட்டம், மதராஸ் பிரெசிடென்சி, பிரித்தானிய இந்தியா
இறப்புமே 31, 2009(2009-05-31) (அகவை 75)
பூனா, மகாராஷ்டிரா, இந்தியா
புனைபெயர்மாதவிக்குட்டி
தொழில்கவிஞர், சிறுகதை எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
வகைகவிதை, சிறுகதை

கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.[1]

கமலாதாஸ் 1934 இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

ஆங்கிலக் கவிதைக்காக சாகித்திய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.

அவர் ஒரு பழமைவாத ஹிந்து நாயர் (நலாபத்) அரச குடும்பத்தில் பிறந்த‌வராக இருந்தாலும், டிசம்பர் 11, 1999 இல் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டு தனது பெயரை கமலா சுரையா என மாற்றிக் கொண்டார். மே 31 2009 இல், தனது 75 வது வயதில் புனே மருத்துவமனையில் இறந்தார்.

எழுதிய நூல்கள்

  • 1964: பக்ஷியுடைய மரணம்,
  • 1982: எண்டே கதே (சுயவரலாறு)
  • 1987: பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக் கால நினைவுகள்)
  • 1994 நிர்மாதளம் பூத்தகாலம்

மேற்கோள்கள்

  1. "பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ்". inioru.com. http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/. பார்த்த நாள்: 3 June 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_தாஸ்&oldid=2752640" இலிருந்து மீள்விக்கப்பட்டது