சோழிய வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இந்த கட்டுரையில் இது தேவைதானா.
அடையாளம்: 2017 source edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40: வரிசை 40:
நாமக்கல் மாவட்டம் கல்கட்டாணுர் கோதண்டபெருமாள் வீரபத்திரர் மதுரைவீரணையும் மற்றும் பொரசல்பட்டி வாழைக்கடடை பெருமாளையும் வழிபட்டு வருகின்றனர்.{{cn}}
நாமக்கல் மாவட்டம் கல்கட்டாணுர் கோதண்டபெருமாள் வீரபத்திரர் மதுரைவீரணையும் மற்றும் பொரசல்பட்டி வாழைக்கடடை பெருமாளையும் வழிபட்டு வருகின்றனர்.{{cn}}
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள வீரப்பூர் என்ற ஊரில் அமைந்துள்ள பெரியக்காண்டி அம்மன், மகாமுனி, பொன்னர், சங்கரையும்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள வீரப்பூர் என்ற ஊரில் அமைந்துள்ள பெரியக்காண்டி அம்மன், மகாமுனி, பொன்னர், சங்கரையும்
திருச்சிக்கு அருகே உள்ள காந்தளூர் வீரபத்திர சாமி, ஓம் தாய் அம்மன்.வழிபட்டு வருகின்றனர்.
திருச்சிக்கு அருகே உள்ள காந்தளூர் வீரபத்திர சாமி, ஓம் தாய் அம்மன்.வழிபட்டு வருகின்றனர்.மேலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், செந்தலை கிராமம் அங்காளம்மனையும் பெரும்பாலனோர் குலதெய்வமாக வழிபடுகின்றனர்



== முக்கிய சோழிய வெள்ளாளர் ==
== முக்கிய சோழிய வெள்ளாளர் ==

02:44, 4 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

சோழிய வெள்ளாளர் / சோழிய வேளாளர்
படிமம்:Ki.aa.pe.viswanatham-pillai.gif
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு,
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து

சோழியன் அல்லது சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.[1]

தோற்றம்

சோழிய வெள்ளாளர் எனும் பிரிவானது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தின் கீழ் வரும் சாதியாகும். இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் உழுகுடிகளாக இருந்துள்ளார்கள். [2]. சோழிய வெள்ளாளருள் கருப்புடையான், மருதூருடையான் போன்ற 64 கோத்திரங்கள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.

புலம்பெயர்வு

தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள்.[3] தற்பொழுது அவர்கள் தமிழ்நாடு கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ளார்கள். அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலோ திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.

குலப்பட்டம்

'பிள்ளை' என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.

சோழிய வெள்ளாளர் இல்லத்துப் பிள்ளைமார்

சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார்களுடன் தொடர்புடையவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனெனில் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லாதவர்கள். ஆனால் சோழிய வேளாளர் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள். ஒரு வேளை, சோழிய வேளாளர் சாதியினர் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினராக இருந்து அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறிக் கொண்ட ஒரு குழுவினராக இருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது.

குலதெய்வ வழிபாடு

சோழிய சமூகத்தை சார்ந்தவர்கள் குலதெய்வ வழிபாட்டு முறையை இன்னும் கொண்டிருக்கின்றார்கள். முக்கொம்புமேலணை என்னுமிடத்தில் உள்ள அருள்மிகு பாப்பாத்திஅம்மன், கொல்லிமலை மாசி பெரியசாமி, அன்னகாமாட்சி, நன்னிலம் தாலுகா, கொல்லுமாங்குடி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுகின்றார்கள். தஞ்சை மாவட்டம் வரகூரில் உள்ள பெரமனாரை குலதெய்வமாக வழிபடுகின்றனர். 3 மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் தம்மாநாயக்கன்பட்டியில் உள்ள சீலைக்காரியம்மனையும் , சிவாயம் ஐயர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரரையும் வழிபடுகின்றனர். துரையூர் வட்டத்தில் இருக்கும் வைரசெட்டி பாளையத்தில் பெரியசாமிக்கென பெரும்கோவில் கட்டி குடிபாட்டு தெய்வமாக வணங்கி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் வரகூரில் உள்ள பெரமனாரை குலதெய்வமாக வழஇபடுகின்றனர் சிலர் கீழ் வரும் தெய்வங்களையும் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஹரிஹர புத்திரர் (சாஸ்தா), புஞ்சை சங்கேந்தி, மடத்து மாடசாமி, லால்குடி,ஒமாந்தூர் ஸ்ரீ மூங்கில் அமர்ந்தவள் ஈஸ்வரி (சப்த கன்னிமார்கள் ) திங்களூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் காமாட்சி அம்மன், திருங்க காலனி, ஈரோடு,நீலியாயி செல்லி அம்மன், திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன், ஒமாந்தூர் பகுதியில் இவர்கள் உருவம் அற்ற ஒளி உருவமான காமாட்சியம்மன் நாகை மாவட்டம் திருமருகல் தாலுக்கா சீயாத்தமங்கை என்ற ஊரில் பெரியாச்சி என்கிற பெரியாண்டவர் நாமக்கல் மாவட்டம் கல்கட்டாணுர் கோதண்டபெருமாள் வீரபத்திரர் மதுரைவீரணையும் மற்றும் பொரசல்பட்டி வாழைக்கடடை பெருமாளையும் வழிபட்டு வருகின்றனர்.[சான்று தேவை] திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள வீரப்பூர் என்ற ஊரில் அமைந்துள்ள பெரியக்காண்டி அம்மன், மகாமுனி, பொன்னர், சங்கரையும் திருச்சிக்கு அருகே உள்ள காந்தளூர் வீரபத்திர சாமி, ஓம் தாய் அம்மன்.வழிபட்டு வருகின்றனர்.மேலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், செந்தலை கிராமம் அங்காளம்மனையும் பெரும்பாலனோர் குலதெய்வமாக வழிபடுகின்றனர்

முக்கிய சோழிய வெள்ளாளர்

  • கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை - மருத்துவர், தமிழ்ப்பற்றாளர்
  • முத்துஇருளப்ப பிள்ளை - விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி அமைச்சர்
  • மாவீரர் சி.செண்பகராமன் பிள்ளை - இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார்
  • மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - செந்தமிழ்க் களஞ்சியம் "இலக்கணத் தாத்தா" வித்துவான்
  • சொ.மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை - மக்கள் கவி
  • சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) - கணித மேதை
  • ப.ஜீவானந்தம் - பொதுவுடமைத் தலைவர் 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
  • நவநீதம் பிள்ளை - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்
  • எல்.டி.சுவாமிகண்ணு பிள்ளை - இந்திய வானியலாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்
  • கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற புகழ் பெற்ற பாடலை இயற்றிய .நாமக்கல் .கவிஞர் .வே. ராமலிங்கம்  பிள்ளை
  • டாக்டர் வி.ஜெயபால் - மருத்துவர் தமிழ்நாட்டு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்
  • திரு.கேப்டன் ஜெகதீசன் அவர்கள் சோழிய வெள்ளாளர் சங்கத்தில் எப்போதும் எந்த பொறுப்பிலும் இருந்ததில்லை.அவர் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் செயலாளர் ஆவார்கள்.
  • கனகராஜ் சிதம்பரம் பிள்ளை - உலக புகழ் மிக்க விருநதோம்பல் நிபுணர்
  • திருவாரூர் மைதின் கோவிந்தராஜ் - தமிழ்நாட்டு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் செயலாளர்
  • A.பெருமாள் பிள்ளை,இந்திய தேசிய காங்கிரஸ்,ஓமலூர்,சேலம்,தமிழ்நாடு
  • T.கலியமூர்த்தி பிள்ளை - திருவாரூர்
  • முனைவர். ம. எழில் பரமகுரு (கல்வியாளர், மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ் பேராசிரியர்)


  • மகுடஞ்சாவடி இரா.துளசி(எ) சதீஸ்

சோழிய வெள்ளாளர் ஒற்றுமை இயக்கத்தலைவர் சேலம்

தொடர்புடைய இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Agrawal, S. P.; Agrawal, Suren; Aggarwal, J. C. (2 February 1991). "Educational and Social Uplift of Backward Classes: At what Cost and How? : Mandal Commission and After". Concept Publishing Company – via Google Books.
  2. "பாசுர மடல் 070 : முல்லை திரிந்து பாலையாகுதல் போல........ - மரபு விக்கி". heritagewiki.org.
  3. Wyatt, Andrew; Zavos, John (2 February 2019). "Decentring the Indian Nation". Psychology Press – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழிய_வெள்ளாளர்&oldid=2668505" இலிருந்து மீள்விக்கப்பட்டது