வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
|nationality = [[இந்தியா|இந்தியர்]] |
|nationality = [[இந்தியா|இந்தியர்]] |
||
|other_names = |
|other_names = |
||
|known_for = பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் |
|known_for = பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், [[ஜோதி (இதழ்)|ஜோதி]] இதழாசிரியர் |
||
|education = |
|education = |
||
|employer = |
|employer = |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
|website= |
|website= |
||
|}} |
|}} |
||
'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று [[அரசறிவியல்]] தலைப்புகளில் விரிவாக எழுதினார். |
'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று [[அரசறிவியல்]] தலைப்புகளில் விரிவாக எழுதினார். |
||
==பிறப்பும் கல்வியும்== |
==பிறப்பும் கல்வியும்== |
15:05, 22 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
வெ. சாமிநாத சர்மா | |
---|---|
பிறப்பு | 17 செப்டம்பர் 1895 |
இறப்பு | சூலை 1, 1978 அடையாறு, சென்னை | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், ஜோதி இதழாசிரியர் |
வாழ்க்கைத் துணை | மங்களம் (தி. 1940) |
வெ. சாமிநாத சர்மா (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.
பிறப்பும் கல்வியும்
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை முத்துச்சாமி ஐயர். தாயார் பார்வதி அம்மாள். தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் பல மொழிகள் கற்றுப் புலமை அடைந்தார்.
புகழ்
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
“ | உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. | ” |
படைப்புகள்
1.நமது ஆர்யாவர்த்தம் 2.சீனாவின் வரலாறு. 3.ரஷ்யாவின் வரலாறு 4.கிரீஸ் வாழ்ந்த வரலாறு. 5.ஸ்பெயின் குழப்பம் 6. ராஜ தந்திர யுத்த களப் பிரசங்கங்கள் 7.காந்தி யார். 8.கமால் அத்தாதுர்க் (Mustafa Kemal Atatürk) 9.பிளேட்டோவின் ‘அரசியல்’ 10.மாஜினி 11.ஸன்யாட் சென் 12.பாலஸ்தீனம்.
வெளி இணைப்புகள்