முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
==முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்== |
==முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்== |
||
* ''தெய்வம்'': |
* ''தெய்வம்'': மாயோன் |
||
* ''மக்கள்'': |
* ''மக்கள்'': ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி, கோன் |
||
* ''உணவு'': |
* ''உணவு'': திணை, சாமை |
||
* ''பறவைகள்'': |
* ''பறவைகள்'':காட்டு கோழி, கருடன் |
||
*”தொழில்”: கால்நடை வளர்ப்பு , விவசாயம் |
|||
*“குல விளையாட்டு”: ஏறுதழுவுதல் |
|||
* ''ஊர்'': பாடி |
|||
==முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்== |
==முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்== |
16:26, 31 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
'முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: மாயோன்
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி, கோன்
- உணவு: திணை, சாமை
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- ”தொழில்”: கால்நடை வளர்ப்பு , விவசாயம்
- “குல விளையாட்டு”: ஏறுதழுவுதல்
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |