வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:
{{reflist}}
{{reflist}}


[[பகுப்பு:வேலூர் மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

15:35, 5 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

ஏலகிரி மலை
பிரியாணி

வாணியம்பாடி (Vaniambadi) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள  ஒரு நகரம் ஆகும். இது சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ஆண்கள் இஸ்லாமிய கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான ஏலகிரி மலை வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.

புவியியல்

12.68°வடக்கு 78.62°கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது [2].

மேற்கோள்கள்

  1. "Falling Rain Genomics, Inc - Vaniyambadi".
  2. "About Vaniyambadi". Vaniyambadi Municipality. 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-08-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியம்பாடி&oldid=2610019" இலிருந்து மீள்விக்கப்பட்டது