கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கண்டி இராச்சியம்''', [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டுப் பகுதியில் [[14ம் நூற்றாண்டு|கி.பி. 14 ஆம் நூற்றாண்டு]] தொடக்கம் [[1815]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியர்|பிரித்தானியரால்]] கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் [[இராச்சியம்|இராச்சியமாகும்]]. இதன் [[வரலாறு]], [[1337]] தொடக்கம் [[1374]] வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று [[கண்டி]] என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது. |
'''கண்டி இராச்சியம்''' (''Kingdom of Kandy''), [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டுப் பகுதியில் [[14ம் நூற்றாண்டு|கி.பி. 14 ஆம் நூற்றாண்டு]] தொடக்கம் [[1815]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியர்|பிரித்தானியரால்]] கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் [[இராச்சியம்|இராச்சியமாகும்]]. இதன் [[வரலாறு]], [[1337]] தொடக்கம் [[1374]] வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று [[கண்டி]] என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது. |
||
==கண்டி அரசர்கள்== |
==கண்டி அரசர்கள்== |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
{{stub}} |
{{stub}} |
||
[[en:Kingdom of Kandy]] |
14:02, 4 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்
கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.
கண்டி அரசர்கள்
- சேனா சம்மத விக்கிரமபாகு (1469-1511)
- ஜயவீர (1511-1552)
- கரலியத்த பண்டார (1552-1582)
- முதலாம் விமலதர்மசூரிய (????-1604)
- செனரத் (1604-1635)
- இரண்டாம் இராஜசிங்கன் (1640-1687)
- இரண்டாம் விமலதர்மசூரிய (1687-1707)
- வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707-1739)
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739-1747)
- கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1782)
- இராஜாதி ராஜசிங்கன் (1782-1798)
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798-1815)