திம்ம பூபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1491 இறப்புகள் |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{விஜயநகரப் பேரரசு}} |
{{விஜயநகரப் பேரரசு}} |
||
'''திம்ம பூபாலன்''' மிகக் குறைந்த காலமே [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] அரசனாக இருந்தவன். விஜயநகரத்தின் [[சாளுவ மரபு|சாளுவ மரபைத்]] தோற்றுவித்த சாளுவ நரசிம்ம தேவ ராயனின் மகனான இவன் தனது தந்தை இறந்ததும் 1491 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தான். நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்கள் மிகுந்திருந்த இக் காலத்தில், தளபதி ஒருவனால் குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டான். இவனைத் தொடர்ந்து முடி சூட்டப்பட்டவன் இவனது இளவயதுத் [[தம்பி]]யாகிய [[இரண்டாம் நரசிம்ம ராயன்]] ஆவான். |
'''திம்ம பூபாலன்''' மிகக் குறைந்த காலமே [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] அரசனாக இருந்தவன். விஜயநகரத்தின் [[சாளுவ மரபு|சாளுவ மரபைத்]] தோற்றுவித்த சாளுவ நரசிம்ம தேவ ராயனின் மகனான இவன் தனது தந்தை இறந்ததும் 1491 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தான். நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்கள் மிகுந்திருந்த இக் காலத்தில், தளபதி ஒருவனால் குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டான். <ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.38- ]</ref>இவனைத் தொடர்ந்து முடி சூட்டப்பட்டவன் இவனது இளவயதுத் [[தம்பி]]யாகிய [[இரண்டாம் நரசிம்ம ராயன்]] ஆவான். |
||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
|||
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]] |
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]] |
14:11, 20 அக்டோபர் 2018 இல் கடைசித் திருத்தம்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
திம்ம பூபாலன் மிகக் குறைந்த காலமே விஜயநகரப் பேரரசின் அரசனாக இருந்தவன். விஜயநகரத்தின் சாளுவ மரபைத் தோற்றுவித்த சாளுவ நரசிம்ம தேவ ராயனின் மகனான இவன் தனது தந்தை இறந்ததும் 1491 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தான். நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்கள் மிகுந்திருந்த இக் காலத்தில், தளபதி ஒருவனால் குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டான். [1]இவனைத் தொடர்ந்து முடி சூட்டப்பட்டவன் இவனது இளவயதுத் தம்பியாகிய இரண்டாம் நரசிம்ம ராயன் ஆவான்.