அத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 1: வரிசை 1:

{{Infobox character
{{Infobox character
|name =பிரம்மரிஷி அத்திரி
|name =பிரம்மரிஷி அத்திரி
வரிசை 9: வரிசை 8:
| children = [[துர்வாசர்]], [[தத்தாத்ரேயர்]], [[சந்திரன்]]
| children = [[துர்வாசர்]], [[தத்தாத்ரேயர்]], [[சந்திரன்]]
}}
}}



'''அத்ரி''', [[இருக்கு வேத கால முனிவர்கள்|ரிக் வேத கால முனிவர்களில்]] ஒருவராவார். இவர் [[பிரம்மா|பிரம்மனின்]] மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் [[துர்வாசர்]] & [[தத்தாத்ரேயர்]] ஆவார். [[சப்தரிஷிகள்]] எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் [[ரிக்]] வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.<ref name="Rigopoulos1998p2">{{cite book|author=Antonio Rigopoulos|title=Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara |url=https://books.google.com/books?id=ZM-BlvaqAf0C |year=1998|publisher=State University of New York Press|isbn=978-0-7914-3696-7|pages=2–4}}</ref> இவரது மனைவி [[அனுசுயா]] தேவி ஆவார்.
'''அத்ரி''', [[இருக்கு வேத கால முனிவர்கள்|ரிக் வேத கால முனிவர்களில்]] ஒருவராவார். இவர் [[பிரம்மா|பிரம்மனின்]] மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் [[துர்வாசர்]] & [[தத்தாத்ரேயர்]] ஆவார். [[சப்தரிஷிகள்]] எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் [[ரிக்]] வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.<ref name="Rigopoulos1998p2">{{cite book|author=Antonio Rigopoulos|title=Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara |url=https://books.google.com/books?id=ZM-BlvaqAf0C |year=1998|publisher=State University of New York Press|isbn=978-0-7914-3696-7|pages=2–4}}</ref> இவரது மனைவி [[அனுசுயா]] தேவி ஆவார்.


==இராமாயணத்தில்==
==இராமாயணத்தில்==
14 ஆண்டு வனவாசத்தின் போது, [[சீதை]] மற்றும் [[இலக்குமணன்|இலக்குமணர்களுடன்]], [[இராமன்]] [[சித்திரகூடம்|சித்திரகூடத்தில்]] உள்ள அத்திரி - [[அனுசுயா]] இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர். <ref name="Dalal2010p49"/> சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.<ref>{{cite book|author=Alf Hiltebeitel|title=Nonviolence in the Mahabharata: Siva’s Summa on Rishidharma and the Gleaners of Kurukshetra|url=https://books.google.com/books?id=7abOCwAAQBAJ|year=2016|publisher=Routledge|isbn=978-1-317-23877-5|pages=55–56, 129}}</ref>
14 ஆண்டு வனவாசத்தின் போது, [[சீதை]] மற்றும் [[இலக்குமணன்|இலக்குமணர்களுடன்]], [[இராமன்]] [[சித்திரகூடம்|சித்திரகூடத்தில்]] உள்ள அத்திரி - [[அனுசுயா]] இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.<ref name="Dalal2010p49"/> சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.<ref>{{cite book|author=Alf Hiltebeitel|title=Nonviolence in the Mahabharata: Siva’s Summa on Rishidharma and the Gleaners of Kurukshetra|url=https://books.google.com/books?id=7abOCwAAQBAJ|year=2016|publisher=Routledge|isbn=978-1-317-23877-5|pages=55–56, 129}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 21: வரிசை 19:
{{இராமாயணம்}}
{{இராமாயணம்}}


[[Category:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]]
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]]
[[பகுப்பு:சப்த ரிசிகள்]]
[[பகுப்பு:சப்த ரிசிகள்]]
[[பகுப்பு:முனிவர்கள்]]
[[பகுப்பு:முனிவர்கள்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]

02:45, 15 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பிரம்மரிஷி அத்திரி
அத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் உரையாடுதல் , சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல்
தகவல்
துணைவர்(கள்)அனுசுயா
பிள்ளைகள்துர்வாசர், தத்தாத்ரேயர், சந்திரன்

அத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.

இராமாயணத்தில்

14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி - அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.[2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]

மேற்கோள்கள்

  1. Antonio Rigopoulos (1998). Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara. State University of New York Press. பக். 2–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-3696-7. https://books.google.com/books?id=ZM-BlvaqAf0C. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Dalal2010p49 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Alf Hiltebeitel (2016). Nonviolence in the Mahabharata: Siva’s Summa on Rishidharma and the Gleaners of Kurukshetra. Routledge. பக். 55–56, 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-23877-5. https://books.google.com/books?id=7abOCwAAQBAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திரி&oldid=2577320" இலிருந்து மீள்விக்கப்பட்டது