சீக்பிரீட் லென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
==மேற்கோள்== |
==மேற்கோள்== |
||
[[பகுப்பு:செருமனியர்]] |
08:06, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்
சீக்பிரீட் லென்சு ( Siegfried Lenz 7 மார்ச்சு 1926 --7 அக்டோபர் 2014) செருமானிய எழுத்தாளர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.
விருதுகளும் பரிசுகளும்
1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது. [2] 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டொபரில் இவருக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்
- ↑ "All prize winners and speakers". Börsenverein des Deutschen Buchhandels. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
- ↑ "Germans celebrate Goethe festival". BBC News. 28 August 1999. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.