248
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
}}
'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவை இந்து சமயக் கடவுள் [[விஷ்ணு|விஷ்ணுவைக்]] குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ஆகும். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] தமிழர்கள் வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த ஆழ்வார்கள் மற்றும் வைணவ குருக்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.
== தமிழ் இலக்கியங்களில் திருமால் ==
சங்க இலக்கியத்தில் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறத்தவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
== பெருமாள் கோவில்கள் ==
== காண்க ==
* [[விஷ்ணு]]
*
[[பகுப்பு:வைணவ சமயம்]]
|
தொகுப்புகள்