திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
== தமிழ் இலக்கியங்களில் திருமால் == |
== தமிழ் இலக்கியங்களில் திருமால் == |
||
சங்க இலக்கியத்தில் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக் கூறுகிறது. பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் |
சங்க இலக்கியத்தில் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக் கூறுகிறது. பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. |
||
== பெருமாள் கோவில்கள் == |
== பெருமாள் கோவில்கள் == |
07:07, 10 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருமால் | |
---|---|
மயிலாப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சிலை | |
அதிபதி | முல்லை (திணை) |
ஆயுதம் | சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம் |
துணை | ஸ்ரீதேவி, பூதேவி |
திருமால் அல்லது பெருமாள் என்பவர் தமிழர்களால் வணங்கப்படும் கடவுள் ஆவார். சங்க இலக்கியத்தில் கூறப்படும் மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த ஆழ்வார்கள் மற்றும் வைணவ குருக்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.
தமிழ் இலக்கியங்களில் திருமால்
சங்க இலக்கியத்தில் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக் கூறுகிறது. பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
பெருமாள் கோவில்கள்
பன்னிரு ஆழ்வார்கள் கட்டிய 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]