முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
* ''மக்கள்'': [[இடையர்]], இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் |
* ''மக்கள்'': [[இடையர்]], இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் |
||
* ''உணவு'': [[வரகு]], [[சாமை]] |
* ''உணவு'': [[வரகு]], [[சாமை]] |
||
* ''பறவைகள்'': புள் ([[கருடன்]]) [[காட்டுக் கோழி]] |
* ''பறவைகள்'': புள் ([[கருடன்]]); [[காட்டுக் கோழி]] |
||
* ''விலங்குகள்'': [[மான்]], [[முயல்]], [[மாடு|பசு]], [[ஆடு]],[[மரை]] |
* ''விலங்குகள்'': [[மான்]], [[முயல்]], [[மாடு|பசு]], [[ஆடு]],[[மரை]] |
||
* ''நீர் நிலை'' : [[காட்டாறு]] |
* ''நீர் நிலை'' : [[காட்டாறு]] |
11:27, 21 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: மாயோன்
- மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
- உணவு: வரகு, சாமை
- பறவைகள்: புள் (கருடன்); காட்டுக் கோழி
- விலங்குகள்: மான், முயல், பசு, ஆடு,மரை
- நீர் நிலை : காட்டாறு
- மரங்கள்: கொய்யா, காயா, குருத்து
- மலர்கள்: முல்லை, பிடா,தொன்றி
- பண்: பறை, முல்லை யாழ்
- பறை : ஏறுகோள்
- தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல்
- ஊர்: பாடி
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |