தென் ஆற்காடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[முகலாயப் பேரரசு|முகலாய]] மாநிலம் (சுபா) ஆற்காட்டின் தென்பகுதி இருந்தது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்]]கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு]]என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக [[கடலூர் மாவட்டம்]] , [[விழுப்புரம் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2663670.html|title= தென்னாற்காடு மாவட்டம் வரலாறு}} </ref> |
[[முகலாயப் பேரரசு|முகலாய]] மாநிலம் (சுபா) ஆற்காட்டின் தென்பகுதி இருந்தது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்]]கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு]]என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக [[கடலூர் மாவட்டம்]] , [[விழுப்புரம் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2663670.html|title= தென்னாற்காடு மாவட்டம் வரலாறு}} </ref> |
||
{{Coord|11|30|N|79|25|E|region:IN_type:adm2nd|display=title}} |
{{Coord|11|30|N|79|25|E|region:IN_type:adm2nd|display=title}}இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக கடலுார் இதனையும் காண்க |
||
==இதனையும் காண்க== |
|||
* [[ஆற்காடு நவாப்]] |
* [[ஆற்காடு நவாப்]] |
||
09:01, 7 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்
தென் ஆற்காடு இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த ஓர் முன்னாள் மாவட்டம் ஆகும்.
முகலாய மாநிலம் (சுபா) ஆற்காட்டின் தென்பகுதி இருந்தது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடுஎன இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக கடலூர் மாவட்டம் , விழுப்புரம் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. [1] இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக கடலுார் இதனையும் காண்க