சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh:桑賈伊·甘地 |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:சஞ்சய்_காந்தி.jpg|thumb|right|சஞ்சய் காந்தி]] |
[[படிமம்:சஞ்சய்_காந்தி.jpg|thumb|right|சஞ்சய் காந்தி]] |
||
'''சஞ்சய் காந்தி''' ([[டிசம்பர் 14]], [[1946]] - [[ஜூன் 23]], [[1980]]) முன்னாள் [[இந்தியா|இந்திய]]ப் [[பிரதம மந்திரி|பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின் இரண்டாவது மகனும், அதே பதவியை வகித்த [[ராஜீவ் காந்தி]]யின் தம்பியுமாவார். இந்திரா இவரைத் தனது [[அரசியல்]] வாரிசாக வளர்த்து வருவதாகக் கருதப்பட்டது. ஆனால் இவரே ஓட்டிச் சென்ற விமானமொன்று விழுந்து |
'''சஞ்சய் காந்தி''' ([[டிசம்பர் 14]], [[1946]] - [[ஜூன் 23]], [[1980]]) முன்னாள் [[இந்தியா|இந்திய]]ப் [[பிரதம மந்திரி|பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின் இரண்டாவது மகனும், அதே பதவியை வகித்த [[ராஜீவ் காந்தி]]யின் தம்பியுமாவார். இந்திரா இவரைத் தனது [[அரசியல்]] வாரிசாக வளர்த்து வருவதாகக் கருதப்பட்டது. ஆனால் இவரே ஓட்டிச் சென்ற விமானமொன்று விழுந்து நொறுங்கி இவர் கொல்லப்பட்டதில், இந்திரா காந்திக்குப் பின் ராஜீவ் பிரதமரானார். இறப்பதற்கு ஆறு மாதங்களின் முன்னர் இந்தியப் பாராளுமன்றத்துக்கு இவர் தெரிவாகியிருந்தார். |
||
{{stub}} |
{{stub}} |
10:57, 24 மே 2008 இல் நிலவும் திருத்தம்
சஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 - ஜூன் 23, 1980) முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகனும், அதே பதவியை வகித்த ராஜீவ் காந்தியின் தம்பியுமாவார். இந்திரா இவரைத் தனது அரசியல் வாரிசாக வளர்த்து வருவதாகக் கருதப்பட்டது. ஆனால் இவரே ஓட்டிச் சென்ற விமானமொன்று விழுந்து நொறுங்கி இவர் கொல்லப்பட்டதில், இந்திரா காந்திக்குப் பின் ராஜீவ் பிரதமரானார். இறப்பதற்கு ஆறு மாதங்களின் முன்னர் இந்தியப் பாராளுமன்றத்துக்கு இவர் தெரிவாகியிருந்தார்.