ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி முன்னனி-முன்னணி
சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற தலைப்புக்கு நகர்�
(வேறுபாடு ஏதுமில்லை)

19:16, 15 மே 2008 இல் நிலவும் திருத்தம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்று. இவ்வியக்கம், ஆயுதப் போராட்ட அமைப்பாக தொடங்கி, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் தன்னை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் முக்கிய கட்சியாக இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு கொண்டிருந்தது.

2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றனர்.

இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்