ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[
{{merge|[[ஒப்பாரிப் பாடல்]]}}
== ஒப்பாரிப் பாடல்]] ==
'''ஒப்பாரிச் சொல் அமைப்பு'''
'''
== ஒப்பாரிச் சொல் அமைப்பு' ==
''
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம் புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர்.
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம் புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர்.
ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும்.
ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும்.
'''
'''இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்கள்'''
== இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்கள் ==
'''
“ இளிவே இழவே அசைவே வறுமையென
“ இளிவே இழவே அசைவே வறுமையென
விளியில் கொள்கை அழுகை நான்கே”
விளியில் கொள்கை அழுகை நான்கே”
வரிசை 18: வரிசை 23:
பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”
பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”
என்ற பாடலும் கையறு நிலைப்பாடல்கள் ஆகும்.
என்ற பாடலும் கையறு நிலைப்பாடல்கள் ஆகும்.
'''மேற்கோள்கள்'''
=== '''மேற்கோள்கள்''' ===
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்),
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்),
ஜோதி புக் செண்டர், சென்னை.
ஜோதி புக் செண்டர், சென்னை.

15:18, 25 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

[[

ஒப்பாரிப் பாடல்]]

ஒப்பாரிச் சொல் அமைப்பு'

         இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம் புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர். 
        ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும்.

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்கள்

          “ இளிவே இழவே அசைவே வறுமையென 
          விளியில் கொள்கை அழுகை நான்கே”

என்று அழுகைப்பாட்டிற்கு இல்லக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர். ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்கஇலக்கியங்கள் கூறுகின்றன.

        “ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் 
          கற்றோர் உரைப்பது கையறு நிலையே “

எனப் பன்னிரு பாட்டில் கையறு நிலைக்கு விளக்கம் தருகிறது.

  பாரி இறந்ததும் அவன் மகள் 
    “ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்.....என்தையுமிலமே”

என வரும் புறநானுற்றுப் பாடலும், அதியமான் இறந்த பிறகு

      “ சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே
        பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”

என்ற பாடலும் கையறு நிலைப்பாடல்கள் ஆகும்.

மேற்கோள்கள்

நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பாரிப்_பாடல்&oldid=2407784" இலிருந்து மீள்விக்கப்பட்டது