முதலாம் பவவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பீமவர்மன்''' பல்லவ அரச பரம்பரையை சார்ந்தவர் ஆவார். இவர் பல்லவன் [[மூன்றாம் சிம்மவர்மன்|மூன்றாம் சிம்மவர்மனின்]] இளைய மகனாவர். இவரின் அண்ணண் களப்பிரரை தமிழகத்தில் வென்று பல்வரை வழுபெற செய்த சிம்மவிட்ணு ஆவார்.
'''பீமவர்மன்''' பல்லவ அரச பரம்பரையை சார்ந்தவர் ஆவார். இவர் பல்லவன் [[மூன்றாம் சிம்மவர்மன்|மூன்றாம் சிம்மவர்மனின்]] இளைய மகனாவர். இவரின் அண்ணண் களப்பிரரை தமிழகத்தில் வென்று பல்வரை வழுபெற செய்த சிம்மவிட்ணு ஆவார்.

08:35, 11 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

பீமவர்மன் பல்லவ அரச பரம்பரையை சார்ந்தவர் ஆவார். இவர் பல்லவன் மூன்றாம் சிம்மவர்மனின் இளைய மகனாவர். இவரின் அண்ணண் களப்பிரரை தமிழகத்தில் வென்று பல்வரை வழுபெற செய்த சிம்மவிட்ணு ஆவார்.

கடற்பயணம்

சிம்மவிட்ணு பல்லவ அரசனாக இருந்த காலத்தில் பல்லவரே அனைவரை விடவும் வழுவாக இருந்தனர் ஆகையால் அவர்களே குணகடலான வங்க கடலுக்கு அதிபதியாக திகழ்ந்தனர் அதனால் கீழை நாடுகளுடன் வாணிபம் செய்தனர். மேலும் அரசியல் அதிகாரம் செலுத்தினர். இலங்கையின் வடக்கு பகுதியில் பல்லவ ஆதிக்கம் இருந்தது, மேலும் கீழை நாடான பண்ணையத்தில் (சுமத்திரா கிழக்கு கடற்கறை) சைலேந்திர வம்சத்தவரான சீறிஜெய சேனா என்பவரை அரசராக்க பல்லவ கடற்படை உதவியது ,மேலும் சோனகம்/மாப்பாளம் என்ற தாய்லாந்தில் சூரியவிக்ரமன் துவாரவதி அரசை நிறுவ உதவியது.

சென்லா அரசர்(கம்போடியா)

இந்த படையெடுப்புக்கு சிம்மவிட்ணுவின் தம்பி பீமவர்மன் தலைமை கொண்டார் ஆதலால் கம்போசம் சென்ற பொழுது அங்கு சென்லா அரசை இந்திரபுரியை தலைகராக கொண்டு நிறுவிய ருத்திரவர்மனின் மகளை மணந்து அந்நாட்டின் அரசரானார் அதன் பின் அவர் வழியினரே அரசாண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பவவர்மன்&oldid=2399576" இலிருந்து மீள்விக்கப்பட்டது