வியங்கோள் வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
[[பகுப்பு:சொல்லிலக்கணம்]] |
[[பகுப்பு:சொல்லிலக்கணம்]] |
||
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
[[பகுப்பு:துப்புரவு முடிந்த விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
22:40, 22 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
தமிழ் இலக்கணத்தில், வியங்கோள் என்பது வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதைக் குறிக்கும். வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.[1]
வியங்கோள் பொருள்கள்
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும். இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.
- வெல்க, வாழ்க - வாழ்தல் பொருள்
- வீழ்க, ஒழிக - வைதல் பொருள்
- வருக, உண்க - விதித்தல் பொருள்
- அருள்க, கருணைபுரிக - வேண்டல் பொருள்
வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.
எடுத்துக்காட்டு:
- வாழ்க, வாழிய, வாழியர்
மேற்கோள்கள்
- ↑ "பொதுத்தமிழ்". சுரா பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.