வியங்கோள் வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணத்தில்]], '''வியங்கோள்''' என்பது வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதைக் குறிக்கும். வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.<ref name="சுரா பொதுத்தமிழ்">{{cite web | url=http://www.amazon.in/TNPSC-Pothu-Tamil-%C3%A0-%C2%AA%C3%A0-%C5%A0%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0/dp/9380665679/ref=sr_1_3/261-7748899-8341467?ie=UTF8&qid=1498195885&sr=8-3&keywords=sura+books+tnpsc | title=பொதுத்தமிழ் | publisher=சுரா பதிப்பகம் | accessdate=23 சூன் 2017}}</ref>
{{mergeto|வினைமுற்று}}


==வியங்கோள் பொருள்கள்==
வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதாகையால் இச்சொற்கள் வியங்கோள் எனப்படுகிறது.
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும். இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.


*''வெல்க, வாழ்க'' - வாழ்தல் பொருள்
===வியங்கோள் பொருள்கள்===
*''வீழ்க, ஒழிக'' - வைதல் பொருள்
*''வருக, உண்க'' - விதித்தல் பொருள்
*''அருள்க, கருணைபுரிக'' - வேண்டல் பொருள்


==வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ==
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.அவை வாழ்தல்,வைதல்,வேண்டல்,விதித்தல் ஆகியவையாகும்.இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.


எடுத்துக்காட்டு:
''வெல்க,வாழ்க'' - வாழ்தல் பொருள்


*''வாழ்க, வாழிய, வாழியர்''
''வீழ்க,ஒழிக'' - வைதல் பொருள்


''வருக,உண்க'' - விதித்தல் பொருள்

''அருள்க,கருணைபுரிக'' - வேண்டல் பொருள்

====வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.====
=====எடுத்துக்காட்டு=====
வாழ்க,வாழிய,வாழியர்
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<ref name="சுரா பொதுத்தமிழ்">{{cite web | url=http://www.amazon.in/TNPSC-Pothu-Tamil-%C3%A0-%C2%AA%C3%A0-%C5%A0%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0/dp/9380665679/ref=sr_1_3/261-7748899-8341467?ie=UTF8&qid=1498195885&sr=8-3&keywords=sura+books+tnpsc | title=பொதுத்தமிழ் | publisher=சுரா பதிப்பகம் | accessdate=23 சூன் 2017}}</ref>


[[பகுப்பு:சொல்லிலக்கணம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

22:40, 22 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

தமிழ் இலக்கணத்தில், வியங்கோள் என்பது வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதைக் குறிக்கும். வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.[1]

வியங்கோள் பொருள்கள்

வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும். இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • வெல்க, வாழ்க - வாழ்தல் பொருள்
  • வீழ்க, ஒழிக - வைதல் பொருள்
  • வருக, உண்க - விதித்தல் பொருள்
  • அருள்க, கருணைபுரிக - வேண்டல் பொருள்

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.

எடுத்துக்காட்டு:

  • வாழ்க, வாழிய, வாழியர்

மேற்கோள்கள்

  1. "பொதுத்தமிழ்". சுரா பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியங்கோள்_வினைமுற்று&oldid=2385991" இலிருந்து மீள்விக்கப்பட்டது