வியங்கோள் வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
(edited with ProveIt) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
=====எடுத்துக்காட்டு===== |
=====எடுத்துக்காட்டு===== |
||
வாழ்க,வாழிய,வாழியர் |
வாழ்க,வாழிய,வாழியர் |
||
==மேற்கோள்கள்== |
|||
<ref name="சுரா பொதுத்தமிழ்">{{cite web | url=http://www.amazon.in/TNPSC-Pothu-Tamil-%C3%A0-%C2%AA%C3%A0-%C5%A0%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0/dp/9380665679/ref=sr_1_3/261-7748899-8341467?ie=UTF8&qid=1498195885&sr=8-3&keywords=sura+books+tnpsc | title=பொதுத்தமிழ் | publisher=சுரா பதிப்பகம் | accessdate=23 சூன் 2017}}</ref> |
05:34, 23 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி வினைமுற்று கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதாகையால் இச்சொற்கள் வியங்கோள் எனப்படுகிறது.
வியங்கோள் பொருள்கள்
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.அவை வாழ்தல்,வைதல்,வேண்டல்,விதித்தல் ஆகியவையாகும்.இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெல்க,வாழ்க - வாழ்தல் பொருள்
வீழ்க,ஒழிக - வைதல் பொருள்
வருக,உண்க - விதித்தல் பொருள்
அருள்க,கருணைபுரிக - வேண்டல் பொருள்
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.
எடுத்துக்காட்டு
வாழ்க,வாழிய,வாழியர்
மேற்கோள்கள்
- ↑ "பொதுத்தமிழ்". சுரா பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.